GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது.

பொருள்

ஒருவருக்குப் பணமோ அல்லது அதிகாரமோ வந்துவிட்டால் தலைக்கனம் காரணமாகத் தான் வளர்ந்த எளிய நிலையை மறந்துவிடுவார்.

விளக்கம்

நண்டு உடம்பில் சதை போட்டுப் பருத்துவிட்டால் (கொழுத்துவிட்டால்), தான் தங்கியிருந்த சிறிய வளையை மதிக்காமல் வெளியில் சுற்றி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். அதேபோல, மனிதர்கள் அகங்காரத்தால் தங்களின் எல்லைகளை மறந்து அழிய நேரிடும்.
;