GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

Tnpsc கேள்விகள்

Tnpsc Group 4 Previous year questions

1. எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?

  • A. 2008
  • B. 2010
  • C. 2004
  • D. 2002
Answer: C. 2004

2. தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர்

  • A. வாணிதாசன்
  • B. உவமைக் கவிஞர் சுரதா
  • C. மு. மேத்தா
  • D. ஈரோடு தமிழன்பன்
Answer: B. உவமைக் கவிஞர் சுரதா

3. நகராட்சி நிர்வாகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்?

  • A. நகர மேலாளர்
  • B. நகராட்சி ஆணையர்
  • C. மாவட்ட ஆட்சியர்
  • D. காவல்துறை உதவி ஆணையர்
Answer: B. நகராட்சி ஆணையர்

4. அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை" என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?

  • A. சசி தரூர்
  • B. அஸ்வின் பெர்னாண்டஸ்
  • C. மேக்நாத் தேசாய்
  • D. சத்யஜித் ரே
Answer: A. சசி தரூர்

5. ஹரப்பர்களால் அறியப்படாத விலங்கு எது?

  • A. பன்றி
  • B. யானை
  • C. குதிரை
  • D. எருமை
Answer: C. குதிரை

6. மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது _________ ஆகும்.

  • A. டிசம்பர் 9
  • B. டிசம்பர் 11
  • C. டிசம்பர் 10
  • D. டிசம்பர் 12
Answer: C. டிசம்பர் 10

7. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியின் ஆரம்ப மொத்த முதலீட்டு தொகை

  • A. ரூ.2 இலட்சம்
  • B. ரூ.5 இலட்சம்
  • C. ரூ.8 இலட்சம்
  • D. ரூ.10 இலட்சம்
Answer: D. ரூ.10 இலட்சம்

8. "ஞாலம் கருதினும் கை கூடும்" மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?

  • A. செல்வமும்,வீரமும்
  • B. காலமும், இடமும்
  • C. சகோதர - சகோதரி உதவி
  • D. தாய், தந்தை உதவி
Answer: B. காலமும், இடமும்

9. பின்வருவனவற்றில் எந்த மாநிலம் சதுப்புநில மானை மாநில விலங்காகக் கொண்டுள்ளது ?

  • A. கேரளா
  • B. நாகாலாந்து
  • C. ஹரியானா
  • D. மகாராஷ்டிரா
Answer: D. மகாராஷ்டிரா

10. 'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்' எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?

  • A. நவம்பர்-9
  • B. டிசம்பர்-9
  • C. ஜனவரி-9
  • D. பிப்ரவரி -9
Answer: C. ஜனவரி-9
;