GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பொருள்

பெற்றோர்கள் பிள்ளைகள் மீது காட்டும் அன்பு எல்லையற்றது, ஆனால் பிள்ளைகள் சில சமயம் பெற்றோரின் அன்பை உணராமல் கடினமாக நடந்துகொள்வார்கள்.

விளக்கம்

தாய் தன் பிள்ளை எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை மன்னித்து அவன் மேல் பித்துப் பிடித்தது போலப் பாசம் காட்டுவாள். ஆனால் பிள்ளைகளோ சில நேரங்களில் பெற்றோரின் கஷ்டங்களை மதிக்காமல் கல் நெஞ்சத்தோடு நடந்துகொள்வதை இது குறிக்கிறது.
;