GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

பொருள்

அதிகமாக வெளிப்படையாகக் கோபப்படுபவர்களிடம் தூய்மையான நல்ல குணங்களும் மறைந்திருக்கும்.

விளக்கம்

மனதில் வஞ்சகம் இல்லாமல் வெளியில் சட்டென்று கோபத்தை வெளிப்படுத்துபவர்கள், அடுத்த கணமே அதை மறந்து அன்பு காட்டும் நற்குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.
;