GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அக்கிரகாரத்தில் பிறந்தாலும், நாய் வேதம் அறியுமா?

பொருள்

உயர்ந்த இடத்தில் இருப்பதாலேயே ஒரு தகுதியற்றவருக்கு அறிவு வந்துவிடாது.

விளக்கம்

வேதங்களை ஓதும் அந்தணர்கள் வாழும் தெருவில் பிறந்து வளர்ந்தாலும் ஒரு நாய் வேத மந்திரங்களை உணர்ந்துவிட முடியாது; தகுதி இயல்பிலேயே இருக்க வேண்டும்.
;