GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

பொருள்

காலம் கடந்த பின் வருந்துவதால் எந்தப் பயனும் விளையாது.

விளக்கம்

அணையை உடைத்துக்கொண்டு வெளியேறிச் சென்ற ஆற்று நீரை எவ்வளவு கதறி அழுதாலும் திரும்பப் பெற முடியாது; விவேகமற்ற செயலுக்குப் பின் செய்யும் வருத்தம் வீண்.
;