GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

பொருள்

அரசின் தண்டனை உடனடியாக வரும், இறைவனின் கர்மவினை காலந்தாழ்த்தி உறுதியாகத் தண்டிக்கும்.

விளக்கம்

அரசின் சட்ட திட்டங்களை மீறினால் காவலர்கள் உடனே பிடித்துத் தண்டித்துவிடுவர்; ஆனால் இறைவனின் இயற்கை நியதியோ பொறுத்திருந்து தக்க சமயத்தில் தப்பாமல் தண்டிக்கும்.
;