மனிதர்கள் சிரிக்கும் போது, உடலில் இருந்து "எண்டார்பின்கள்" எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இவை, நம் மூளையின் வலி நீக்கி (painkillers) போலவே செயல்பட்டு, வலியைக் குறைத்து மனநலத்தை உயர்த்துகின்றன.
GK Question for You
இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?
Answer: பி.ஆர். அம்பேத்கர்
TNPSC Question for You
கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் “கற்றளிகள்” என்று பெயர். GR-4 (2025)