நம் நரம்புகள் தகவல்களை சுமார் 400 கிமீ/மணி வேகத்தில் மூளைக்குச் செலுத்தும் திறன் கொண்டவை. இதனால், வலி அல்லது தொடும் உணர்வுகளை நம் மூளை துல்லியமாகவும் உடனடியாகவும் உணர்கிறது. இவ்வளவு அதிவேக தகவல் பரிமாற்றம் நம் உடலை உரிய நேரத்தில் பதிலளிக்கச் செய்கிறது!
GK Question for You
மாமல்லபுரம் எந்த ஆண்டு UNESCO உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது?
Answer: 1984
TNPSC Question for You
தமிழக அரசின் பாவேந்தர் நினைவுப்பரிசினைப் பெற்ற முதற்பாவலர் GR-4 (2024)