மனிதர்கள் சிரிக்கும் போது, உடலில் இருந்து "எண்டார்பின்கள்" எனப்படும் இயற்கை வேதிப்பொருட்கள் சுரக்கின்றன. இவை, நம் மூளையின் வலி நீக்கி (painkillers) போலவே செயல்பட்டு, வலியைக் குறைத்து மனநலத்தை உயர்த்துகின்றன.
GK Question for You
ஹெலிகாப்டர் ஷாட் அடித்து உலகளாவிய புகழ் பெற்றவர் யார்?
Answer: எம்.எஸ். தோனி
TNPSC Question for You
இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக இருப்பதற்கான காரணம் GR-4 (2025)
Answer: டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவு
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.