Did You Know?
உலகின் மிகச்சிறிய நாட்டாக வாடிகன் நகரம் (Vatican City) இருக்கிறது. இது சுமார் 0.49 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுடையது.
GK Question for You
2004ஆம் ஆண்டு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி எது?
Answer: தமிழ்
TNPSC Question for You
எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது? GR-4 (2024)
Answer: 2004
Subscribe to receive the latest Tamil GK questions, TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.
No spam. Unsubscribe anytime.