சந்திரனில் காற்றோட்டம் இல்லாததால், அங்கு உருவான தடங்களை அழிக்க இயற்கை சக்திகள் எதுவும் இல்லை. எனவே, ஒரு காலடி தடம் அங்கு பதிக்கப்பட்டால், அது கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். 1969-ல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பதித்த தடம் கூட இப்போது அங்கே இருக்கக்கூடும்!
GK Question for You
தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி எது?
Answer: கொடைக்கானல்
TNPSC Question for You
எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது? GR-4 (2024)
Answer: 2004
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.