சந்திரனில் காற்றோட்டம் இல்லாததால், அங்கு உருவான தடங்களை அழிக்க இயற்கை சக்திகள் எதுவும் இல்லை. எனவே, ஒரு காலடி தடம் அங்கு பதிக்கப்பட்டால், அது கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். 1969-ல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கின் பதித்த தடம் கூட இப்போது அங்கே இருக்கக்கூடும்!
GK Question for You
உலகின் மிகப்பெரிய கடல் எது?
Answer: பசிபிக் கடல்
TNPSC Question for You
பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
(i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.
(ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.
(iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது. GR-4 (2025)
Answer: (i) மற்றும் (iii)
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.