GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

பதறாத காரியம் சிதறாது.

பொருள்

எந்த ஒரு செயலையும் பதற்றப்படாமல் நிதானமாகச் செய்தால் அது வெற்றிகரமாக முடியும்.

விளக்கம்

ஒரு காரியத்தைச் செய்யும் போது அவசரப்பட்டுப் பதற்றமடைந்தால், செய்ய வேண்டிய வேலையில் கவனம் சிதறி அந்த வேலையே கெட்டுப் போய்விடும். எந்தவொரு செயலையும் அமைதியாகவும் நிதானமாகவும் திட்டமிட்டுச் செய்தால் அதில் எவ்விதத் தவறும் வராமல் முழு வெற்றி கிட்டும்.
;