அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
சொல் பொருள்
என்போர் - எனப்படுபவர்கள்
அறவோர் - அறநெறியைப் பின்பற்றுபவர்கள்
மற்று - மேலும்
எவ்வுயிர்க்கும் - எல்லா உயிர்களிடத்திலும்
செந்தண்மை - அன்பும் இரக்கமும்
பூண்டொழுகலான் - மேற்கொண்டு வாழ்வதால்