TNPSC Group 2 2018 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
ராமன் விளைவு எந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது?
Answer:
C.
ஒத்த ஒளிச்சிதறல்
2.
மலம் இளக்கியாக பயன்படக்கூடிய எப்சம் உப்பு எது?
Answer:
A.
MgSO₄ · 7H₂O
3.
கீழ்க்கண்டவற்றில் பித்தளையின் சரியான உலோகக்கலவையின் சதவீதம் என்ன?
Answer:
B.
Cu-60%; Zn-40%
4.
போட்டோட்ராப்பிஸம் என்றால் என்ன?
Answer:
B.
செடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்
5.
பொருத்துக.
(a) ரன்தாம்பூர் - 1. அசாம்
(b) மானாஸ் - 2. ஜார்கண்ட்
(c) நாகார்ஜுன சாகர் - 3. ஆந்திரா
(d) பாலமல - 4. இราชஸ்தான்
(e) இந்திராவதி - 5. சத்தீஸ்கர்
(a) (b) (c) (d) (e)
(a) ரன்தாம்பூர் - 1. அசாம்
(b) மானாஸ் - 2. ஜார்கண்ட்
(c) நாகார்ஜுன சாகர் - 3. ஆந்திரா
(d) பாலமல - 4. இราชஸ்தான்
(e) இந்திராவதி - 5. சத்தீஸ்கர்
(a) (b) (c) (d) (e)
Answer:
A.
4 1 3 2 5
6.
பொருத்துக
| பழங்குடியினர் | பிரதேசம் |
|---|---|
| (a) மசாய் | 1. அங்கோலா |
| (b) சாமி | 2. கென்யா |
| (c) கலிங்கா | 3. பிலிப்பைன்ஸ் |
| (d) புதர் மனிதர்கள் | 4. சைபீரியா |
Answer:
A.
2 4 3 1
7.
ஹம்போல்ட் நீரோட்டம் இவ்வாறாகவும் அறியப்படுகின்றது
Answer:
C.
பெரு நீரோட்டம்
8.
'கடல் புகை' சாதாரணமாக காணப்படுவது
Answer:
D.
ஆர்டிக் பகுதி
9.
இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?
Answer:
A.
அன்னிபெசன்ட்
10.
முதன் முதலாக தமிழ் புத்தகங்களை அச்சிட்டவர் யார்?
Answer:
A.
சீகன்பால்கு ஐயர்
11.
முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
Answer:
B.
அப்பர்
12.
கபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.
Answer:
C.
பாரி
13.
1498-ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார்?
Answer:
B.
வாஸ்கோடகாமா
14.
1923-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி சார்பாக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தவர் யார்?
Answer:
A.
T.N. சிவஞானம் பிள்ளை
15.
முதல் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் எங்கு கூடியது?
Answer:
B.
பம்பாய்
16.
ஃபார்வர்டு பிளாக் கட்சி யாரால் தொடங்கப்பட்டது?
Answer:
A.
சுபாஷ் சந்திரபோஸ்
17.
லோக் ஆயுக்தா முதன் முதலில் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டது?
Answer:
B.
மகாாராஷ்ட்ரா
18.
இந்திய அரசியலமைப்பில் “அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை ஓர் உன்னதமான பண்பு” என்று கூறியது யார்?
Answer:
B.
B.R. அம்பேத்கர்
19.
பொதுப்பட்டியல் எனும் கருத்து பெறப்பட்டது.
Answer:
D.
ஆஸ்திரிலேயாவின் அரசியலமைப்பிலிருந்து
20.
எந்த வருடம் பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்டம் இயற்றப்பட்டது?
Answer:
C.
1963
21.
மத்திய தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
Answer:
D.
2006
22.
"பிரதம மந்திரி கிராம சடாக் யோஜனா” திட்டத்தின் நோக்கம் (குறிக்கோள்) எது?
Answer:
A.
அனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்
23.
“இந்திய தொழில் நிதிக்கழகம்" இந்தியாவில் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது?
Answer:
B.
ஜூலை 1, 1948
24.
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் எது?
Answer:
C.
இந்திய ரயில்வே துறை
25.
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
Answer:
D.
மஞ்சள் புரட்சி - பூக்கள்