GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர்-யார்?
Answer: B.   பாரதிதாசன்
2.  'அடையடுத்த ஆகு பெயர்' என்ற இலக்கணக் குறிப்பிற்குப் பொருத்தமான நூல் எது?
Answer: C.   திருக்குறள்
3.  பாசிலை - பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக.
Answer: C.   பசுமை + இலை
4.  பிழையான கூற்றைக் கண்டறிக
Answer: D.   வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின்வரும் வல்லினம் மிகாது
5.  பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
Answer: D.   நாய் கத்தும் - மரபு வழு
6.  பிழையான தொடரைக் கண்டறிக?
Answer: D.   இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகும்
7.  பொருத்துக
ஆங்கிலம் தமிழ்
(a) செக் 1. கடவுச் சீட்டு
(b) பைல் 2. நுழைவு இசைவு
(c) விசா 3. கோப்பு
(d) பாஸ்போர்ட் 4. காசோலை
Answer: A.   4 3 2 1
8.  அவன் பொன்னன்- எவ்வகைப் பெயர்
Answer: A.   பொருட் பெயர்
9.  ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது
Answer: A.   இரண்டாம் வேற்றுமை
10.  கொடுக்கப்பட்ட தொடரில் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க.
Answer: B.   தைத்த சட்டை
11.  குழல் கேட்டு மகிழ்ந்தான்
இது எவ்வகை ஆகுபெயர்?
Answer: B.   கருவியாகுபெயர்
12.  பருப்பு உள்ளதா? என வணிகரிடம் வினவும் வினா வகை எது?
Answer: A.   கொளல் வினா
13.  அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது
a. குறளடி
b. சிந்தடி
c. நெடிலடி
d. நேரடி
Answer: B.   d
14.  தளையின் வகையறிக :
காய்முன் நிரை வருவது
- எத்தளை வகையின்பாற்படும் என்று கண்டறிக.
Answer: D.   கலித்தளை
15.  "செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்" என்ற செய்யுள் தொடர் அமைந்துள்ள நூல் எது?
Answer: C.   திருவள்ளுவமாலை
16.  தீரா இடும்பை தருவது எது?
Answer: A.   ஆராயாமை, ஐயப்படுதல்
17.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
Answer: C.   நாலடியார்
18.  கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.
Answer: C.   கம்பராமாயணத்தின் உட்பிரிவு 'காதை' என அழைக்கப்படுகிறது
19.  கம்பன் சொன்ன வண்ணங்கள் எத்தனை?
Answer: A.   96
20.  ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
Answer: D.   புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
21.  பொருத்துக:
(a) துஞ்சல் 1. முயற்சி
(b) தமியர் 2. வலிமை
(c) தாள் 3. சோம்பல்
(d) நோன்மை 4. தனித்தவர்
Answer: B.   3 4 1 2
22.  புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்
Answer: C.   ஜி.யு. போப்
23.  திவ்வியப் பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்
Answer: D.   பெரியவாச்சான் பிள்ளை
24.  “பெருஞ் சூலையினால், ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெ루ளும் உணர்வில்லாத சிறுமையேன் யான் என்றார்” - இவ்வடிகள் யாரை குறிப்பிடுகிறது?
Answer: D.   நாவுக்கரசர்
25.  பொருளறிந்து பொருத்துக:
(a) ஒல்லை 1. சிவன்
(b) ஈறு 2. எருமை
(c) மேதி 3. எல்லை
(d) அங்கணர் 4. விரைவு
Answer: D.   4 3 2 1
;