TNPSC Group 2 2018 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
குருசு என்பதன் பொருள்
Answer:
B.
சிலுவை
27.
கிறித்துவக் கம்பர் என்றழைக்கப்பட்டவர்
Answer:
C.
எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
28.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் யாருடைய அவையில் அலுவலராய் பணிபுரிந்தார்?
Answer:
B.
திருமலை நாயக்க மன்னர்
29.
பொருந்தாத இணையினைக் கண்டறிக.
Answer:
D.
முக்கூடற்பள்ளு - நாத குத்தனார்
30.
'உலகப் பொதுமறை' எனப்போற்றப்படும் நூல் எது?
Answer:
C.
திருக்குறள்
31.
கடிகை முத்துப் புலவரின் மாணவர் யார்?
Answer:
B.
உமறுப்புலவர்
32.
பேராசிரியர். பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரை ஞானாசிரியராகக் கொண்டு ஒழுகி வந்தார்?
Answer:
A.
சுந்தர சுவாமிகள்
33.
"நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்"
என்று முழக்கமிட்டவர்
என்று முழக்கமிட்டவர்
Answer:
A.
சி. சுப்பிரமணிய பாரதியார்
34.
‘பகுத்தறிவுக் கவிராயர்' எனத் தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர் யார்?
Answer:
C.
உடுமலை நாராயணகவி
35.
‘மக்கள் கவிஞர்' என அழைக்கப்படுபவர் யார்?
Answer:
A.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
36.
'புரட்சி முழக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer:
D.
சாலை இளந்திரையன்
37.
முற்காலத்து இசைத் தமிழ் நூல்களில் ஒன்று எது?
Answer:
A.
பெருநாரை
38.
பம்மல் சம்பந்த முதலியார் முதன் முதலாக எழுதி நடித்த நாடகத்தின் பெயர் என்ன?
Answer:
B.
புஷ்பவல்லி
39.
இயற்பெயர் கண்டறிக
| (a) பாரதியார் | 1. ராஜ கோபாலன் |
| (b) பாரதிதாசன் | 2. அரங்கசாமி |
| (c) சுரதா | 3. சுப்புரத்தினம் |
| (d) வாணிதாசன் | 4. சுப்பிரமணியன் |
Answer:
D.
4 3 1 2
40.
'மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும்' என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்?
Answer:
B.
மறைமலை அடிகள்
41.
யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர். அவர் யார்?
Answer:
A.
உ.வே. சாமிநாதர்
42.
தேவநேயப் பாவாணர் எத்தனை நூல்களைப் படைத்துள்ளார்?
Answer:
C.
43
43.
'ஞானக்கண்ணாடி' என்ற சமய நூலை எழுதியவர் யார்?
Answer:
A.
வீரமாமுனிவர்
44.
'தட்சிண மேரு' என்று இராசராசனால் அழைக்கப்பட்ட கோவில் எது?
Answer:
A.
தஞ்சை பெரிய கோவில்
45.
தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள்
Answer:
A.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
46.
தன்மையின் அடிப்படையில் அமைந்த நிலத்தின் பெயர் எது?
Answer:
D.
களர் நிலம்
47.
பொருத்துக
| (a) குறிஞ்சி | 1. துடி |
| (b) முல்லை | 2. தொண்டகம் |
| (c) மருதம் | 3. ஏறுகோட்பறை |
| (d) பாலை | 4. மணமுழா |
Answer:
D.
2 3 4 1
48.
பொருத்துக
| பெரும் பொழுது | மாதம் |
|---|---|
| (a) கார்காலம் | 1. மார்கழி, தை |
| (b) முன்பனிக்காலம் | 2. ஆவணி, புரட்டாசி |
| (c) முதுவேனிற்காலம் | 3. ஐப்பசி, கார்த்திகை |
| (d) குளிர்காலம் | 4. ஆனி, ஆடி |
Answer:
B.
2 1 4 3
49.
உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் -
இம் மூன்றும் எவ் உயிர்களுக்கு உரியது
இம் மூன்றும் எவ் உயிர்களுக்கு உரியது
Answer:
B.
கரையான் - எறும்பு
50.
பிரித்து எழுதுக?
வேறில்லை
வேறில்லை
Answer:
C.
வேறு + இல்லை