TNPSC Group 2 2018 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
76.
சயங்கொண்டாரின் சமகாலப் புலவர் யார்?
Answer:
C.
ஒட்டக்கூத்தர்
77.
தமிழ்விடு தூதில் அமைந்துள்ள கண்ணிகளின் எண்ணிக்கை
Answer:
A.
268
78.
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் குறிப்பிடுக
Answer:
C.
பெரியவன் கவிராயர்
79.
நீலகேசி எப்பாவால் எழுதப்பட்டது?
Answer:
B.
விருத்தப்பா
80.
முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை
Answer:
A.
சிந்துப்பா
81.
உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியைக் கடவுளாக வழிபட்ட சித்தர்
Answer:
A.
கடுவெளிச்சித்தர்
82.
கடம்-இச்சொல்லின் பொருள்
Answer:
D.
உடம்பு
83.
அடியார்க்கு உணவளித்தலைச் சிவநெறி எவ்வாறு குறிப்பிடுகின்றது?
Answer:
B.
மகேசுவர பூசை
84.
திருநாவுக்கரசர் பிறந்த ஊர்
Answer:
B.
திருவாமூர்
85.
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை இது யார் கூற்று?
Answer:
B.
பாரதிதாசன்
86.
'ஜீவனாம்சம்' என்ற நூலை எழுதியவர் யார்?
Answer:
D.
சி.சு. செல்லப்பா
87.
'முள்ளும் ரோஜாவும்' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
Answer:
C.
ந. பிச்சமூர்த்தி
88.
பரிதிமாற் கலைஞருக்கு 'திராவிட சாஸ்திரி' என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
Answer:
B.
சி.வை. தாமோதரனார்
89.
ஆனந்த ரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்?
Answer:
B.
12
90.
'வேலி' என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?
Answer:
C.
இராஜம் கிருஷ்ணன்
91.
'செப்புத் திருமேனிகளின்' பொற்காலம் என்று அழைக்கப்பட்ட காலம் எது?
Answer:
A.
சோழர் காலம்
92.
'உலகம் உருண்டை' என்ற கருத்து எவ்வறிவியல் இயலின் பாற்படும்?
Answer:
A.
விண்ணியலறிவு
93.
சுபாஷாபிமானம் - பொருள் கூறுக.
Answer:
B.
தாய் மொழிப் பற்று
94.
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி, காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார்?
Answer:
C.
இந்தியன் ஒப்பீனியன்
95.
"யவனர்கள்” எதனைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்.
Answer:
B.
பொன், மிளகு
96.
'மீதூண் விரும்பேல்' இவ்வடியின் பொருள்
Answer:
B.
வயிறு புடைக்க உண்ணுதல் நோய்க்கு இடம் அளிக்கும்
97.
இராமலிங்க அடிகளாரின் சிறப்புப் பெயர்
Answer:
A.
திருவருட்பிரகாச வள்ளலார்
98.
அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று கூறியவர் யார்?
Answer:
C.
அம்பேத்கார்
99.
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார்?
Answer:
C.
பெரியார்
100.
நிலமடந்தை உழைத்துப் பெறு! உரிய நேரத்தில் பெறு! முயற்சி செய்து பெறு! என ஆணையிடுவதாக கூறியவர் யார்?
Answer:
D.
அண்ணா