பண்டைய இந்திய வரலாறு
1. இந்தியாவில் புத்த மதத்தை நிறுவியவர் யார்?
- A. மகாவீரர்
- B. அசோகர்
- C. கௌதம புத்தர்
- D. சந்திரகுப்த மௌரியர்
2. அசோகர் எந்தப் போருக்குப் பிறகு புத்த மதத்தைத் தழுவினார்?
- A. குருக்ஷேத்திர போர்
- B. கலிங்க போர்
- C. பானிபட் போர்
- D. ஹைதராபாத் போர்
3. சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள் எவை?
- A. ஹரப்பா மற்றும் மொஹெஞ்சதாரோ
- B. மதுரை
- C. தஞ்சாவூர்
- D. காஞ்சிபுரம்
4. சிந்து சமவெளி நாகரிகத்தின் முதன்மையான தொழில் என்ன?
- A. இரும்பு உற்பத்தி
- B. வேளாண்மை
- C. கைத்தறி
- D. மீன்பிடி
5. தமிழின் முதல் காப்பியம் எது?
- A. சிலப்பதிகாரம்
- B. திருக்குறள்
- C. மணிமேகலை
- D. பரிபாடல்
6. சங்க காலம் எந்த மொழியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது?
- A. தமிழ்
- B. தெலுங்கு
- C. கன்னடம்
- D. மலையாளம்
7. நாலந்தா பல்கலைக்கழகம் எந்த அரசரின் ஆட்சியில் நிறுவப்பட்டது?
- A. சமுத்திரகுப்தர்
- B. முதலாம் குமாரகுப்தர்
- C. சந்திரகுப்தர்
- D. அசோகர்
8. ஜைன மதத்தின் முக்கிய நிறுவனர் யார்?
- A. புத்தர்
- B. மகாவீரர்
- C. அசோகர்
- D. சந்திரகுப்தர்
9. பாண்டியர் அரசின் தலைநகர் எது?
- A. மதுரை
- B. தஞ்சாவூர்
- C. காஞ்சி
- D. சேலம்
10. ராஜராஜ சோழன் ஆட்சியின் போது சோழ வம்சத்தின் தலைநகரம் எது?
- A. மதுரை
- B. தஞ்சாவூர்
- C. காஞ்சி
- D. கும்பகோணம்
11. இந்தியாவில் முதன் முதலில் தோன்றிய நகர நாகரிகம் எந்த நதிக்கரையில் உருவானது?
- A. கங்கை நதி
- B. யமுனை நதி
- C. சிந்து நதி
- D. நர்மதா நதி
12. சமணம் மற்றும் பௌத்த மதங்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு எது?
- A. சமணம் ஆன்மாவை நம்புகிறது; பௌத்தம் ஆன்மா இல்லை எனக் கூறுகிறது
- B. இரண்டும் வேதங்களை முழுமையாக ஏற்கின்றன
- C. பௌத்தம் கடுமையான தவங்களை வலியுறுத்துகிறது
- D. சமணம் கடுமையான தவங்களை வலியுறுத்தவில்லை
13. இந்திய தொல்லியல் துறையின் தந்தை யார்?
- A. லார்டு கர்சன்
- B. சர் ஜான் மார்ஷல்
- C. அலெக்ஸாண்டர் கனிங்க்ஹாம்
- D. மாக்ஸ் முல்லர்
14. இந்திய வரலாற்றில் குப்தர்களின் ஆட்சிக்காலம் எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
- A. இருண்ட காலம்
- B. அறிவியல் யுகம்
- C. பொற்காலம்
- D. இரும்புக்காலம்
15. “அர்த்தசாஸ்திரம்” என்ற நூலை எழுதியவர் யார்?
- A. அபுல் ஃபஜல்
- B. விக்ரம் செத்
- C. பாஸ்கரர்
- D. சாணக்கியர் (கௌடில்யர்)
16. ஜைன மதத்தின் முதல் தீர்த்தாங்கரர் யார்?
- A. மகாவீரர்
- B. பார்சுவநாதர்
- C. ரிஷபதேவர்(ஆதிநாதர்)
- D. அஜிதநாதர்
17. “இரண்டாம் அசோகர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. சந்திரகுப்த மௌரியர்
- B. சமுத்திரகுப்தர்
- C. ஹர்ஷவர்த்தனர்
- D. ஸ்கந்தகுப்தர்
18. ஹரப்பா நாகரிக மக்கள் எந்த உலோகத்தை அறிந்திருக்கவில்லை?
- A. வெண்கலம்
- B. வெள்ளி
- C. தங்கம்
- D. இரும்பு
19. இந்தியாவின் முதல் பெரிய ஒருங்கிணைந்த பேரரசாகக் கருதப்படுவது எது?
- A. குப்த பேரரசு
- B. மௌரிய பேரரசு
- C. சாதவாகனப் பேரரசு
- D. ஹர்ஷவர்த்தனர் பேரரசு
20. ‘சிந்து சமவெளி நாகரிகம்’ முதன் முதலில் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
- A. 1826
- B. 1856
- C. 1921
- D. 1947
21. ஹரப்பா நாகரிகத்தில் “Great Bath” எதற்காக பயன்படுத்தப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்?
- A. பொதுமக்களின் தினசரி குளியல்
- B. மதச்சடங்கு சுத்திகரிப்பு மற்றும் புனித நீராட்டு
- C. விளையாட்டு நிகழ்ச்சிகள்
- D. ராஜாவின் தனிப்பட்ட பயன்பாடு
22. அசோகரரின் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட முக்கிய எழுத்து எது?
- A. தேவநாகரி
- B. தமிழ் வட்டெழுத்து
- C. பிராமி எழுத்து
- D. கரோஷ்டி எழுத்து
23. ஹரப்பா நாகரிகத்தின் முக்கிய தொழில் எது?
- A. விவசாயம்
- B. வாணிபம்
- C. வேட்டை
- D. உலோகவியல்
24. அலெக்ஸாண்டர் இந்தியா வந்தபோது வடமேற்கு பகுதியில் ஆட்சி செய்த இந்திய அரசன் யார்?
- A. சந்திரகுப்த மௌரியர்
- B. போரஸ்
- C. அம்பி
- D. தனநந்தர்
25. குப்தர் காலத்தில் இந்தியாவின் தலைநகரம் எது?
- A. அயோத்தி
- B. தக்ஷசீலா
- C. பாடலிபுத்திரம்(இன்றைய பாட்னா)
- D. உஜ்ஜயினி