இடைக்கால இந்திய வரலாறு
1. தாஜ்மஹால் யார் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது?
- A. அக்பர்
- B. அலாவுதீன் கில்ஜி
- C. ஷாஜஹான்
- D. அவுரங்கசீப்
2. முகலாய பேரரசை நிறுவியவர் யார்?
- A. ஷாஜஹான்
- B. அக்பர்
- C. பாபர்
- D. அவுரங்கசீப்
3. கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் யார்?
- A. முதலாம் இராசேந்திர சோழன்
- B. குலோத்துங்க சோழன்
- C. ஆதித்ய சோழன்
- D. ராஜராஜ சோழன்
4. சோழர் காலத்தில் முக்கிய துறைமுகம் எது?
- A. காவிரிப்பூம்பட்டினம்(பூம்புகார்)
- B. மாமல்லபுரம்
- C. மதுரை
- D. கொச்சி
5. டெல்லி சுல்தான்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட முக்கியமான நினைவு சின்னம் எது?
- A. குதுப் மினார்
- B. தாஜ்மஹால்
- C. மாமல்லபுரம்
- D. விக்டோரியா நினைவுச் சின்னம்
6. ராஜராஜ சோழன் கட்டிய மிகவும் புகழ்பெற்ற கோவில் எது?
- A. தஞ்சாவூர் பெரிய கோவில்
- B. மீனாட்சி அம்மன் கோவில்
- C. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்
- D. திருச்சிராப்பள்ளி ராஜராஜேஸ்வரர் கோவில்
7. பாண்டிய மன்னர்களின் புகழ்பெற்ற தலைநகரம் எது?
- A. காஞ்சிபுரம்
- B. மதுரை
- C. திருச்சி
- D. தஞ்சாவூர்
8. மௌரிய வம்சத்தின் நிறுவனர் யார்?
- A. அசோகர்
- B. சந்திரகுப்த மௌரியர்
- C. ஷாஜஹான்
- D. அக்பர்
9. பெரியபுராணம் எழுதியவர் யார்?
- A. சேக்கிழார்
- B. வால்மீகி
- C. திருவள்ளுவர்
- D. மாணிக்கவாசகர்
10. சோழர் காலத்தில் உருவான இசைக்கருவி எது?
- A. யாழ்
- B. நாதஸ்வரம்
- C. மிருதங்கம்
- D. தபலம்
11. இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை முதன்முதலில் நிறுவியவர் யார்?
- A. குத்புதீன் ஐபக்
- B. முகமது கோரி
- C. அக்பர்
- D. அலாவுதீன் கில்ஜி
12. இந்தியாவின் “லால் கிலா” (Red Fort) யாரால் கட்டப்பட்டது?
- A. அக்பர்
- B. ஷாஜகான்
- C. ஹுமாயூன்
- D. ஔரங்கசீப்
13. “தீன்-இ-இலாஹி” என்ற கலப்பு மதத்தை அறிமுகப்படுத்திய முகலாய பேரரசர் யார்?
- A. பாபர்
- B. ஹுமாயூன்
- C. அக்பர்
- D. ஜஹாங்கீர்
14. “தாஜ்மகாலை கட்டிய கலைஞர்களின் கைகளை ஷாஜகான் வெட்டினார்” என்பது
- A. வரலாற்று உண்மை
- B. யுனெஸ்கோ சான்றளித்த உண்மை
- C. மக்கள் கதை (Myth) – வரலாற்று ஆதாரமற்ற கட்டுக்கதை. அது ஒரு புராணக் கதை (myth) மட்டுமே.
- D. பாரசீக வரலாற்று ஆவணம்
15. இந்திய வரலாற்றில் முதல் முறையாக பீரங்கி (Cannon) பயன்படுத்தப்பட்ட போர் எது?
- A. தாலிகோட்டா போர்
- B. பானிபட் முதல் போர் (பாபர் மன்னன் நடத்தியது)
- C. கன்னோஜ் போர்
- D. ஹாலிடி போர்
16. இந்தியாவின் 'இல்பாரி வம்சம்' (Slave Dynasty) என்ற முஸ்லிம் அரச வம்சத்தின் நிறுவனர் யார்?
- A. ரஸியா சுல்தானா
- B. குத்புதீன் ஐபக்
- C. முகமது கோரி
- D. அல்தமஷ்
17. “ஷேர் ஷா சூரி” அறிமுகப்படுத்திய முக்கியமான சீர்திருத்தம் எது?
- A. ஜமீன் சீர்திருத்தம்
- B. கல்வி சீர்திருத்தம்
- C. நாணய சீர்திருத்தம்(ரூபியா என்ற புதிய வெள்ளி நாணயத்தை அறிமுகப்படுத்தல்)
- D. மத சீர்திருத்தம்
18. ஜிஸ்யா(முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட) வரியை நீக்கிய முகலாய மன்னன் யார்?
- A. ஔரங்கசீப்
- B. ஹுமாயூன்
- C. அக்பர்
- D. ஷாஜஹான்
19. இஸ்லாமிய ஆட்சியில் முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட “ஜிஸ்யா” வரியை மீண்டும் அறிமுகப்படுத்திய மன்னன் யார்?
- A. அக்பர்
- B. ஷாஜஹான்
- C. ஔரங்கசீப்
- D. ஹுமாயூன்
20. சுல்தானாக இருந்தபோதும், அதிகாரபூர்வமாக மகுடம் சூடப்படவில்லை என்பதால் “மகுடம் இல்லாத சுல்தான்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
- A. ஔரங்கசீப்
- B. ஷேர் ஷா சூரி
- C. இல்துதமிஷ்
- D. குத்புதின் ஐபக்
21. 13ஆம் நூற்றாண்டில் “மார்க்கோ போலோ” தமிழ்நாட்டுக்கு வந்தபோது ஆட்சி செய்த வம்சம் எது?
- A. சோழர்
- B. பாண்டியர்
- C. சேரர்
- D. நாயக்கர்
22. 1335-ல் மதுரையில் சுதந்திரமாக உருவாக்கப்பட்ட சாம்ராஜ்யம் எது?
- A. சோழ சாம்ராஜ்யம்
- B. பாண்டிய சாம்ராஜ்யம்
- C. மதுரை சுல்தானகம்
- D. நாயக்க சாம்ராஜ்யம்
23. தமிழ்நாட்டில் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் ஆட்சிக்கான தலைமையகமாக அமைத்த இடம் எது?
- A. சென்னை
- B. காரைக்கால்
- C. புதுச்சேரி
- D. திருச்சி
24. மதுரை சுல்தானகத்தின் கடைசி மன்னன் அல்லாவுதீன் சிக்கந்தர் ஷாவை தோற்கடித்த விஜயநகர மன்னன் யார்?
- A. குமார கம்பணன்
- B. கிருஷ்ணதேவராயர்
- C. கம்பீர ராயர்
- D. ஹரிஹரன்
25. மதுரை நாயக்கர்களின் புகழ்பெற்ற மகாராணி யார்?
- A. ராணி மங்கம்மாள்
- B. ராணி மேதகுமாரி
- C. ராணி வேலுநாச்சி
- D. ராணி புவனேஸ்வரி