நவீன இந்திய வரலாறு
1. 1857 ஆம் ஆண்டின் இந்தியப் பெரும் கிளர்ச்சி எதற்காக முக்கியமானது?
- A. இந்தியாவில் முதல் சுதந்திரப் போராட்டமாக கருதப்பட்டது
- B. முகலாயப் பேரரசு மீண்டும் நிலைபெற்றதற்காக
- C. இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் தொடங்கியதற்காக
- D. இந்தியாவில் தொழில்துறை புரட்சியை தொடங்கியது
2. சத்யாகிரகா என்ற போராட்ட முறையை யார் அறிமுகப்படுத்தினார்?
- A. ஜவஹர்லால் நேரு
- B. சுபாஷ் சந்திர போஸ்
- C. மகாத்மா காந்தி
- D. பால கங்காதர திலக்
3. சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இராணுவம் எது?
- A. இந்திய தேசிய படை
- B. இந்திய தேசிய இராணுவம்
- C. சுதேசி படை
- D. தேசிய பாதுகாப்பு படை
4. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
- A. 1917
- B. 1919
- C. 1921
- D. 1925
5. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?
- A. 1885
- B. 1890
- C. 1891
- D. 1893
6. இந்திய அரசியலமைப்பு எப்போது அமலுக்கு வந்தது?
- A. 15 ஆகஸ்ட் 1947
- B. 26 ஜனவரி 1950
- C. 2 அக்டோபர் 1949
- D. 26 நவம்பர் 1949
7. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
- A. மகாத்மா காந்தி
- B. ஜவஹர்லால் நேரு
- C. சுபாஷ் சந்திரபோஸ்
- D. சர்தார் பட்டேல்
8. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
- A. பிரதிபா பாடில்
- B. சோனியா காந்தி
- C. இந்திரா காந்தி
- D. சரோஜினி நாயுடு
9. பங்களாதேஷ் எந்த நாட்டிலிருந்து பிரிந்து உருவானது?
- A. இந்தியா
- B. பாகிஸ்தான்
- C. நேபாளம்
- D. மியான்மார்
10. இந்தியாவின் முதல் அணு ஆயுத பரிசோதனைகள் நடைபெற்ற இடம் எது?
- A. பொக்ரான்
- B. திருவனந்தபுரம்
- C. சென்னை
- D. ஜெய்ப்பூர்
11. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்?
- A. தாதாபாய் நௌரோஜி
- B. ஜவஹர்லால் நேரு
- C. பாலகங்காதர திலகர்
- D. வோமேஷ் சந்திர பானர்ஜி
12. "இந்தியாவின் மூத்த முதியவர்" (Grand Old Man of India) என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. மகாத்மா காந்தி
- B. பாலகங்காதர திலகர்
- C. லாலா லஜபதி ராய்
- D. தாதாபாய் நௌரோஜி
13. "இந்தியாவின் நைடிங்கேல்" (Nightingale of India) என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. கமலா நேரு
- B. இந்திரா காந்தி
- C. சரோஜினி நாயுடு
- D. ஜான்சி ராணி
14. "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் போது மகாத்மா காந்தி கொடுத்த புகழ்பெற்ற கோஷம் எது?
- A. சுதந்திரம் அல்லது மரணம்
- B. இந்தியா வாழ்க
- C. செய் அல்லது செத்து மடி(Do or Die)
- D. வன்முறையற்ற எதிர்ப்பு
15. இந்தியாவின் கடைசி வைசிராய் யார்?
- A. லார்ட் வேவல்
- B. லார்ட் ரீடிங்
- C. மவுண்ட்பேட்டன் பிரபு
- D. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
16. "இந்திய அரசியலமைப்பின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
- A. ஜவஹர்லால் நேரு
- B. மகாத்மா காந்தி
- C. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
- D. சர்தார் வல்லபாய் பட்டேல்
17. "சைமன் கமிஷனை புறக்கணிக்க" இந்தியர்கள் எழுப்பிய புகழ்பெற்ற கோஷம் எது?
- A. Go Back Simon
- B. Quit Simon
- C. Vande Mataram
- D. Swaraj is my birth right
18. "அலிகார் இயக்கத்தை" (Aligarh Movement) தொடங்கியவர் யார்?
- A. சையத் அமீர் அலி
- B. லாலா லஜபதி ராய்
- C. சர் சையது அகமது கான்
- D. அபுல் கலாம் ஆசாத்
19. காந்தி தலைமையில் நடந்த உப்புச் சத்தியாகிரகம் எங்கு தொடங்கி எங்கு முடிவடைந்தது?
- A. சபர்மதி ஆசிரமம் – தண்டி கடற்கரை
- B. தண்டி – சபர்மதி ஆசிரமம்
- C. சபர்மதி ஆசிரமம் – குஜராத்தின் கொச்சா
- D. தண்டி – குஜராத்தின் கொச்சா
20. "வந்தே மாதரம்" பாடல் முதன்முதலில் எங்கு, எப்போது பாடப்பட்டது?
- A. 1882 – ஆனந்தமடம் நூல் வெளியீடு
- B. 1905 – சுதேசி இயக்க தொடக்கம்
- C. 1896 – இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு, கல்கத்தா
- D. 1911 – இந்திய அரசியல் நிர்ணய சபை
21. காந்தி–இர்வின் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்களில் எது இடம்பெற்றது?
- A. அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்
- B. உப்பு உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது
- C. காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் (Second Round Table Conference) பங்கேற்க ஒப்புக்கொண்டது.
- D. அனைத்தும்
22. ராணி லட்சுமிபாய் எந்த கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார்?
- A. 1857 இந்தியக் கிளர்ச்சி
- B. சுதேசி இயக்கம்
- C. உப்புச் சத்தியாகிரகம்
- D. இந்தியா விட்டு வெளியேறு இயக்கம்
23. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
- A. சரோஜினி நாயுடு
- B. இந்திரா காந்தி
- C. அன்னி பெசன்ட்
- D. விஜயலட்சுமி பண்டிட்
24. “காகோரி சதி” சம்பவத்தின் முதன்மையான நோக்கம் என்ன?
- A. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான புரட்சி நடவடிக்கைகளுக்கு நிதி சேகரித்தல்
- B. உப்புச் சத்தியாகிரகம் நடத்துதல்
- C. காங்கிரஸ் கூட்டத்தை பாதுகாத்தல்
- D. பங்காள பிரிவை எதிர்த்தல்
25. “காகோரி சதி” (Kakori Conspiracy) சம்பவத்தில் இந்தியப் புரட்சியாளர்கள் என்ன செய்தனர்?
- A. உப்புச் சத்தியாகிரகம் நடத்தினர்
- B. அரசியல் கைதிகளை விடுவித்தனர்
- C. பிரிட்டிஷ் அரசின் ரயில்வே வாகனத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர்
- D. பங்காள வங்கப் பிரிவை எதிர்த்து போராடினர்