GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

ஆதாயமில்லாத செட்டி ஆற்றோடே போவானா?

பொருள்

லாபமும் பயனும் இல்லாமல் வியாபாரி எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டான்.

விளக்கம்

தனக்குச் சிறிதும் பண வரவோ ஆதாயமோ இல்லாத பட்சத்தில், எந்த ஒரு வணிகனும் ஆபத்தான ஆற்று வெள்ளத்தில் படகைச் செலுத்திப் பயணிக்க மாட்டான்.
;