GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தமிழ் பழமொழி

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

பொருள்

நமக்குப் பசி நேரத்திலோ அல்லது இக்கட்டான சூழ்நிலையிலோ உதவியவர்களை நம் வாழ்நாள் முழுவதும் நன்றியோடு நினைக்க வேண்டும்.

விளக்கம்

நாம் சாப்பிடும் உணவில் சுவைக்காகச் சேர்க்கப்படும் உப்பானது எவ்வாறு முக்கியமோ, அவ்வாறு நமக்கு ஒருவேளை உணவளித்துக் காப்பாற்றியவர்களின் நன்றியை நம்முடைய இறுதி மூச்சு வரை மறக்காமல் போற்ற வேண்டும்.
;