GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
Answer: A.   வந்தாள்
2.  இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
Answer: B.   எழுவாய்த் தொடர்
3.  ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ___________ எதுகை ஆகும்.
Answer: D.   மேற்கதுவாய் எதுகை
4.  இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்
Answer: A.   அகன்ற உலகம்
5.  பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
Answer: C.   மானத்தைப் பணம் காக்கும்
6.  மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
Answer: B.   நந்தவனம் - நற்றமிழ்
7.  பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
Answer: D.   ஒற்றுமையின்மை
8.  விடைக்கேற்ற வினா அமைக்க,
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
Answer: D.   தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
9.  செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு தருக.
Answer: C.   பண்புத் தொகை
10.  'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
Answer: B.   தண்டியலங்காரம்
11.  சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
Answer: B.   இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
12.  மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
Answer: A.   கூரை வேய்ந்தனர்
13.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Answer: D.   ஓங்கல் ஓசை
14.  எதிர்ச்சொல் அறிதல்:
ஊக்கம்
Answer: C.   சோர்வு
15.  பிரித்து எழுதுக:
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
Answer: D.   நீள் + உழைப்பு
16.  படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________
Answer: C.   பொழிப்பு மோனை
17.  எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்
Answer: B.   கட்டளை வாக்கியம்
18.  இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
Answer: B.   வினைத் தொகை
19.  மல்லிகை சூடினாள் என்பது
Answer: C.   பொருளாகு பெயர்
20.  பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
Answer: B.   கல்லாதவர்
21.  திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
Answer: D.   நாவைக் காக்காதவர்
22.  நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
Answer: A.   உவமையணி
23.  கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
Answer: D.   ஞானக்குறள்
24.  கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.
Answer: B.   இரண்டாம் வேற்றுமை தொகை
25.  புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer: B.   திரு. ஜி.யு. போப்
;