1. 'வா' என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று
2. இராமன் வந்தான் - எவ்வகைத் தொடர் என அறிந்து எழுது.
3. ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ___________ எதுகை ஆகும்.
4. இச்சொல்லின் பொருள்
நனந்தலை உலகம்
5. பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
6. மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
7. பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
'நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல'
8. விடைக்கேற்ற வினா அமைக்க,
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
9. செந்தமிழ் - இலக்கணக் குறிப்பு தருக.
10. 'காவ்ய தரிசனம்' எனும் வடமொழி நூலின் தமிழ் நூலாக அமைந்தது.
11. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
12. மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்
13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
14. எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்
15. பிரித்து எழுதுக :
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
16. படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________
17. எவ்வகை வாக்கியம் என அறிக.
பூக்களைப் பறிக்காதீர்
18. இமிழிசை - இலக்கணக் குறிப்பு அறிக.
19. மல்லிகை சூடினாள் என்பது
20. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்
21. திருக்குறளின் வழியில் துன்பப்படுபவர்
22. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
இக்குறளில் இடம்பெற்றுள்ள அணி யாது?
23. கீழ்க்கண்டவற்றில் ஒளவையார் இயற்றிய நூல்
24. கரைபொரு - இலக்கணக் குறிப்பு வரைக.
25. புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?