TNPSC Group 1 2021 Preliminary Examination
General Studies Questions 26 to 50
26.
கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக.
1. ஹுமாயூனின் இறப்பு
2. இரண்டாம் பானிப்பட்டு போர்
3. பதேப்பூர் சிக்ரி கட்டப்படுதல்
4. தீன்இலாஹி மதம் அறிவிப்பு
1. ஹுமாயூனின் இறப்பு
2. இரண்டாம் பானிப்பட்டு போர்
3. பதேப்பூர் சிக்ரி கட்டப்படுதல்
4. தீன்இலாஹி மதம் அறிவிப்பு
Answer:
B.
1-2-3-4
27.
டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?
Answer:
A.
இக்ததாரி
28.
கீழ்கண்டவற்றை பொருத்துக..
(a) மகாபாலதி கிருத்த - 1. குதிரை படை தளபதி
(b) மகாஸ்வபதி - 2. படைத் தளபதி
(c) மகாபிலுபதி - 3. தலைமை நீதிபதி
(d) மகாதंड நாயக் - 4. யானைப் படைத் தளபதி
(a) மகாபாலதி கிருத்த - 1. குதிரை படை தளபதி
(b) மகாஸ்வபதி - 2. படைத் தளபதி
(c) மகாபிலுபதி - 3. தலைமை நீதிபதி
(d) மகாதंड நாயக் - 4. யானைப் படைத் தளபதி
Answer:
B.
2 1 4 3
29.
சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சியின் போது இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குநர் ஜெனரல் யார்?
Answer:
B.
சர்ஜான் மார்ஷல்
30.
சிந்து சமவெளி நாகரீகத்தில் 500-க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் ___________ ஆல் தயாரிக்கப்பட்டது.
Answer:
C.
மண்ணால் செய்யப்பட்டது
31.
மரவெப்ப ஆற்றலின் (dendrothermal energy) ஆதாரம் என்பது
Answer:
A.
உயிர்த்திரள்
32.
பின்வருவனவற்றில் எது நதிகளின்காலநிலை தொடர்பான வெப்பமயமாதலின் விளைவு?
Answer:
B.
மீன்கள் இடப்பெயர்வு முறை மாற்றங்கள்
33.
ஓசோனை அழிக்கும் முக்கிய காரணி
Answer:
A.
தூசுப்படலம்
34.
தாவர வளர்சிதை மாற்றத்தில் குறைப்பாட்டை ஏற்படுத்தும் மாசு
Answer:
C.
சல்பர்-டை-ஆக்ஸைடு
35.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்
Answer:
A.
பிரதம மந்திரி
36.
உத்திரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டின் மிக முக்கியமான பழங்குடியினர்
Answer:
D.
தாரஸ்
37.
அதிக மக்கட்தொகையை கொண்ட இந்திய மாநிலம்
Answer:
C.
உத்திரப்பிரதேசம்
38.
இந்தியாவில் ரயில்வே மண்டலங்களின் மொத்த எண்ணிக்கை
Answer:
D.
பதினேழு மண்டலங்கள்
39.
___________ மண்வகை, தமிழ் நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.
Answer:
B.
கரிசல் மண்
40.
வடக்கு தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.
Answer:
B.
மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா - காவேரி
41.
மாதிரி ஆற்றல் தொழில் நுட்பத்தினை வடிவமைக்க ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யும் மேம்பட்ட கணினி
Answer:
A.
ஜூல் 2.0
42.
கோவிட்-19 வைரஸ் தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் தவறான கூற்றை/கூற்றுகளை தேர்வு செய்யவும்
(a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
(b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
(c) 'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
(d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது.
(a) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பினும், அறிகுறிகள் இல்லாதவர்களால் தொற்று பரவாது.
(b) ஒருமுறை தொற்று ஏற்பட்ட நபருக்கு மீண்டும் தொற்று ஏற்படாது.
(c) 'முகர்ந்து உணரும் தன்மை இழப்பு' - இத்தொற்றின் அறிகுறியாகும்.
(d) குழந்தைகளுக்கு இத்தொற்று பரவாது.
Answer:
B.
(a), (b) மற்றும் (d)
43.
'ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமா உண்ணி' - கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போல காணப்படும் இவ்வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கியம்
Answer:
B.
நற்றிணை
44.
கீழ்கண்டவற்றுள் எந்த ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன?
I. பவானி
II பாலாறு
III . பெண்ணையாறு
IV. காவிரி
I. பவானி
II பாலாறு
III . பெண்ணையாறு
IV. காவிரி
Answer:
D.
II, III, IV
45.
கீழ்கண்ட கூற்றுக்களை கருதவும் :
(1) 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுபாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
(2) குடும்ப கட்டுப்பாடு திட்டமானது புதிய-மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
(3) தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு கட்டாயமாக்கப்படவில்லை
(4) திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது
(1) 1950 ஆம் ஆண்டுகளில் இந்திய குடும்ப கட்டுபாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது
(2) குடும்ப கட்டுப்பாடு திட்டமானது புதிய-மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் செய்யப்பட்டது
(3) தேசிய நெருக்கடி முடிவுக்கு வந்தவுடன் குடும்ப கட்டுப்பாடு கட்டாயமாக்கப்படவில்லை
(4) திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது
Answer:
B.
1 மற்றும் 3 மட்டும் சரி
46.
வீர செயலுக்கான, 2020ம் ஆண்டின் கல்பனா சாவுலா விருது ___________-க்கு அளிக்கப்பட்டது
Answer:
D.
திருமதி. செந்தமிழ் செல்வி, திருமதி. முத்தம்மாள், திருமதி ஆனந்தவள்ளி
47.
“நிலை நிறுத்தும் அபிவிருத்தி" எனும் வார்த்தை துள்ளியமாக குறிப்பது
Answer:
A.
இயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது.
48.
நிதி ஆயோக்கின் பணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எது/எவை தவறாக கொடுக்கப்பட்டுள்ளது
I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
III .ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்
I. கூட்டுறவு கூட்டாட்சியை வளர்த்தல்
II. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளித்தல்
III .ஊரக வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல்
IV. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வரி வசூல் தொடர்பாக அறிவுரை வழங்குதல்
Answer:
C.
II மற்றும் IV
49.
அரசியல் கட்சிகள் குறித்து கீழ்காணப்படும் வாக்கியங்களில் எது/ எவை சரியானவை?
(a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
(b) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
(a) இந்திய அரசியல் கட்சிகள் ஒரு கூட்டாட்சி கூட்டமைப்புக்குள் செயல்படுகின்றன மேலும் நாட்டின் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுகின்றன
(b) சிறப்பான ஜனநாயக நாடுகளுக்கு வலுவான நிறுவனமாக்கப்பட்ட கட்சிகள் மிக முக்கியமானவை
Answer:
C.
(a) மற்றும் (b) மட்டும் சரி
50.
கீழ்க்காணப்படும் புத்தகங்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களில் தவறாக பொறுத்தப்பட்டுள்ளது எது?
Answer:
B.
என்தேசம் என்வாழ்க்கை - தலை லாமா