TNPSC Group 1 2021 Preliminary Examination
General Studies Questions 151 to 175
1. நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் இதை அமல்படுத்த முடியாது
2. இது இந்திய குடிமக்களுக்கே பொருந்தும்
3. அனைத்து அடிப்படை கடமைகளுமே ஒழுக்க நெறிகளையோ அல்லது குடிமை கடமைகளையோ அடிப்படையாக கொண்டவை
4. அரசுக்கு வரிகளை செலுத்துவதும் ஒரு அடிப்படை கடமை
மேற்கூறப்பட்டுள்ளவற்றுள் எவை சரியானவை?
I. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்ற அரசாங்க முறையை நிறுவியுள்ளது
II . பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
III. குடியரசு தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
IV. குடியரசு தலைவர் உண்மையான செயலாட்சி அதிகாரம் கொண்டவர்
சரியானவிடையை கண்டறிக
(a) சட்ட உறுப்பு 39(b) - 1. சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு
(b) சட்ட உறுப்பு 48(A) - 2. சம வேலைக்கு சம ஊதியம்
(c) சட்ட உறுப்பு 39(d) - 3. ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி
(d) சட்ட உறுப்பு 39(A) - 4. பரம்பரை சொத்துடமை அழித்தல்
முகப்புரையின் பதம் - கூறியவர்
(a) அரசியல் ஜாதகம் - 1. சர் ஐவர் ஜென்னிங்
(b) அரசியலமைப்பின் சாவி - 2. தாகுர்தாஸ் பர்கவ்
(c) அரசியலமைப்பின் ஆன்மா - 3. பி.ஆர். அம்பேத்கர்
(d) வழக்கறிஞர்களின் சொர்க்கம் - 4. கே.எம். முன்சி
(e) [துணை குறிப்பு] - 5. எர்னஸ்ட் பார்க்கர்
(A) சிறிய தொடர் மரபு சார்ந்த மாறுபாடு
(B) சிறிய தொடர் மரபு அல்லாத மாறுபாடு
(C) திடீர் மரபு சார்ந்த மாறுபாடு
(D) திடீர்தொடர்ச்சியற்ற மாறுபாடு
I. மழை பொழிவு
II. உர இருப்பு நிலவரம்
III குறைந்தபட்ச ஆதார விலை
IV. பண்ணை சமூகத்தின் துணை துறைகள் பற்றி
சரியான சேர்க்கையை தேர்வு செய்யவும்
I. நிலையான செயல்திறன்
II. மாறும் செயல்திறன்
III. ஒதுக்கீடு செயல்திறன்
IV. தொழில்நுட்ப செயல்திறன்
கருத்து (A) : அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கை குறைப்பது என்பது “ஜனநாயக விரிவாக்கம்” எனும் கருத்தின் சவால் ஆகும்.
காரணம் (R) : மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.
காரணம் (கா) : கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பின் உகந்த பயன்பாடு எதிர்நோக்கும் பலனைத் தரும்
(a) சாதி வரிசையில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக அவர் செய்த தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக ராவ் பகதூர், ராவ் சாகிப் மற்றும் திவான் பகதூர் என்ற பட்டங்களை கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
(b) அவரது சுயசரிதை ஜீவிய சரித சுருக்கம் ஆரம்பகால சுயசரிதைகளில் ஒன்றாகும்.
(c) அவர் ஆதி திராவிட மகாஜன சபையை நிறுவினார்.