TNPSC Group 1 2019 Preliminary Examination
General Studies Questions 51 to 75
1. வகுப்புக் கொடை
2. நேரு அறிக்கை
3. காந்தி இர்வின் ஒப்பந்தம்
4. சைமன் குழு வருகை
(a) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகம் - 1. 1935
(b) நிதிநிலை அறிக்கையை விவாதிக்க உரிமை - 2. 1919
(c) பர்மா பிரிக்கப்படுதல் - 3. 1909
(d) ஆகஸ்டு அறிக்கை - 4. 1892
1. இந்தியாவின் வட-மேற்கு பகுதி, வட கிழக்கு பருவக்காற்றுகாலங்களில் மழையை பெருகிறது.
2. இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது.
3. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு அதிக அளவு மழையை பெருகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எவை (கள்) சரியானது
1. 1948 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை அமைக்கப்பட்டது.
2. சைனிக் பள்ளிகளை உருவாக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்துகிறது.
மேற்கூறிய சொற்றொடரில் எது சரியானது?
பட்டியல் - பொருள்
(a) முதல் பட்டியல் - 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு
(b) பதினொன்றாம் பட்டியல் - 2. மொழிகள்
(c) ஏழாம் பட்டியல் - 3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்
(d) எட்டாம் பட்டியல் - 4. பஞ்சாயத்து
நபர் - துறை/பதவி
(a) அபித் உசேன் - 1. முன்னாள் இந்திய தலைமை வழக்கறிஞர்
(b) K. பராசரன் - 2. அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர்
(c) சுபாஷ் கஷ்யாப் - 3. முன்னாள் ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி
(d) K. புனியா - 4. முன்னாள் பொது செயலர், இந்திய மக்களவை
மக்கள் தொகை மாற்றத்தின் முதல் நிலையின் படி
I. அதிகமான இறப்பு வீதம்.
II. குறைவான பிறப்பு வீதம்
III. மருத்துவ உதவி இல்லாமை
1. நடப்பு செய்திகளில் வந்த இ.த.ச. 377 பற்றிய நிகழ்வானது "LGBTQ" உரிமைகளுடன் தொடர்புடையது ஆகும்.
2. ஜோசப் சாயின் எதிர் இந்திய ஒன்றியம் என்ற வழக்கு இ.த.ச. 497 - வுடன் தொடர்புடையது ஆகும்.
3. இந்திய இளம் வழக்கறிஞர்கள் எதிர் கேரள அரசு என்ற வழக்கு பெண்கள் உரிமையோடு தொடர்புடையது ஆகும்.
4. யஸ்வந் எதிர் மகாராஸ்ட்ர அரசு என்ற வழக்கு கல்வி உரிமை சட்டத்தோடு தொடர்புடையது ஆகும்.