TNPSC Group 2 2022 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
"மடை திறந்த வெள்ளம் போல்"-
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது
| (a) இடுகுறிப் பொதுப்பெயர் | 1. மரங்கொத்தி |
| (b) இடுகுறிச் சிறப்புப்பெயர் | 2. பறவை |
| (c) காரணப் பொதுப்பெயர் | 3. காடு |
| (d) காரணச் சிறப்புப்பெயர் | 4. பனை |
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.
அரை / அறை
'மேதை'
'ஆகாயத்தாமரை'
கருமம் என்பதன் பொருள்
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் “அப்பர்” என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்