TNPSC Group 2 2022 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
தண்ணீர் ____________ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
மேற்கண்ட பழமொழியை நிறைவு செய்க.
முடிந்தாலும் பீழை தரும்.
இணை மோனையைக் கண்டறிக.
"சிருங்கி பேரம் எனத்திரைக் கங்கையின்
மருங்கு தோன்றும் நகருறை வாழ்க்கையன்”
தென்னை மரத்துக்குக் கிளைகள் இல்லை.
விடைக்கேற்ற வினா அமைக்க?
விடைக்கேற்ற வினா அமைக்க?
| (a) பொருட்பெயர் | 1. மாலை, இரவு |
| (b) இடப்பெயர் | 2. முகம், கை |
| (c) காலப்பெயர் | 3. நாற்காலி, புத்தகம் |
| (d) சினைப்பெயர் | 4. வேலூர், நாமக்கல் |
திண்ணை, தங்கம், துணை, தாழ்ப்பாள், தீ, தீது
சாலார் சாலார் பாலர் ஆகுபவே”
- இப்பாடல் அடிகள் இடம் பெறும் நூல்
மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை
'எருது'
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி'
எனும் பாடலைப் பாடிய சித்தர் யார்?