GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  'விழலுக்கு இறைத்த நீர் போல' இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?
Answer: B.   பயனற்ற செயல்
2.  உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
"மடை திறந்த வெள்ளம் போல்"-
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
Answer: C.   தடையின்றி மிகுதியாய்
3.  தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.
கவிதாவால் உரை படிக்கப்பட்டது
Answer: B.   செயப்பாட்டுவினை வாக்கியம்
4.  பாண்டியர்களின் கப்பற்படைத் தளம்
Answer: B.   கொற்கை
5.  தண்மணல் -இலக்கணக் குறிப்பு தருக.
Answer: B.   பண்புத்தொகை
6.  பொருத்துக:
(a) இடுகுறிப் பொதுப்பெயர் 1. மரங்கொத்தி
(b) இடுகுறிச் சிறப்புப்பெயர் 2. பறவை
(c) காரணப் பொதுப்பெயர் 3. காடு
(d) காரணச் சிறப்புப்பெயர் 4. பனை
Answer: C.   3 4 2 1
7.  பண்புப்பெயர் இடம் பெற்ற தொடரைக் கண்டறிக.
Answer: C.   உயிர்களிடத்தில் அன்பு காட்டு
8.  சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக.
கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.
Answer: C.   இன்று கடலலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது
9.  சென்றான் - வேர்ச்சொல் தருக.
Answer: D.   செல்
10.  'இகழ்ந்தனர்' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
Answer: C.   இகழ்
11.  'மீ' என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer: C.   மேலே
12.  நா - ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
Answer: D.   நாவு
13.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரை / அறை
Answer: B.   பாதி / அறைதல்
14.  அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்
Answer: C.   போகி
15.  பொருந்தா வினை மரபைக் கண்டறிக.
Answer: C.   முறுக்கு உண்டார்
16.  எதிர்சொல்
'மேதை'
Answer: C.   பேதை
17.  "புனையினும் புல்லென்னும் நட்பு” இதில் 'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
Answer: B.   மேலான
18.  புத்துயிரூட்டி - பிரித்தெழுதுக.
Answer: D.   புதுமை + உயிர் + ஊட்டி
19.  சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'
Answer: D.   இல்லாத ஒன்று
20.  ‘எண்ணித் துணிக கருமம்'
கருமம் என்பதன் பொருள்
Answer: A.   செயல்
21.  சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை
Answer: D.   4
22.  சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் “அப்பர்” என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்
Answer: C.   அனைத்தும் சரி
23.  பாரதத்தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்
Answer: A.   பாஞ்சாலி சபதம்
24.  அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்
Answer: A.   தச்சநல்லூர்
25.  வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
Answer: B.   பாஞ்சாலி சபதம்
;