TNPSC Group 2 2022 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
'காவடிச் சிந்தின் தந்தை' என்று அழைக்கப்பட்டவர்.
Answer:
B.
அண்ணாமலையார்
27.
குறுந்தொகையின் அடிவரையறை
Answer:
A.
4 - 8
28.
தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?
Answer:
D.
சீத்தலைச்சாத்தனார்
29.
பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.
Answer:
B.
பாசவர் - வெற்றிலை விற்போர்
30.
"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்"....
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
மாமலை பயந்த காமரு மணியும்"....
எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer:
A.
புறநானூறு
31.
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.
Answer:
D.
பத்துப்பாட்டு
32.
'கல்வி அழகே அழகு' என்றும் ;
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.
'கல்வி கரையில கற்பவர் நாள் சில' என்றும் கூறும் நூல்.
Answer:
D.
நாலடியார்
33.
'பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்'
-பழமொழி நானூறு.
புகாவா என்பதன் பொருள்
-பழமொழி நானூறு.
புகாவா என்பதன் பொருள்
Answer:
B.
உணவு
34.
'முதுமொழிக் காஞ்சி' என்று நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.
Answer:
C.
அறவுரைக் கோவை
35.
பொம்மல் என்பதன் பொருள்
Answer:
B.
சோறு
36.
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்
Answer:
B.
தஞ்சை ஞானப்பிரகாசர்
37.
"ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே"
என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர்
உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே"
என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர்
Answer:
D.
இராமலிங்க அடிகள்
38.
பாடல் அறிந்து பொருத்துக.
| (a) காலை மாலை உலாவி நிதம் | 1. ஒளவையார் |
| (b) மீதூண் விரும்பேல் | 2. திருமூலர் |
| (c) திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் | 3. திருவள்ளுவர் |
| (d) மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு | 4. கவிமணி |
Answer:
C.
4 1 2 3
39.
ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம்
Answer:
A.
அரிக்கமேடு
40.
ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்த்து வழங்கிய மன்னர்கள்
Answer:
C.
நாயக்கர்கள்
41.
காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்' என்று மனதாரப் பாராட்டியவர்
Answer:
D.
தந்தை பெரியார்
42.
வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
Answer:
C.
வரி வடிவம்
43.
துரை மாணிக்கம் - என்பது இவரது இயற்பெயராகும்
Answer:
B.
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
44.
திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்
Answer:
A.
குமரிலபட்டர்
45.
சமண மதத்தில் சில சிற்பங்கள் ____________ உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.
Answer:
D.
அளவுக்கு மீறிய உயரமும் பருமனும்
46.
பொருத்துக.
| சிறுகதை | ஆசிரியர் |
|---|---|
| (a) உண்மை சுடும் | 1. வண்ணதாசன் |
| (b) கலைக்க முடியாத ஒப்பனைகள் | 2. புவியரசு |
| (c) பாலைப்புறா | 3. ஜெயகாந்தன் |
| (d) இரவின் அறுவடை | 4. சு. சமுத்திரம் |
Answer:
B.
3 1 4 2
47.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 'தமிழ்அன்னை விருது' பெற்றவர்
Answer:
A.
அப்துல் ரகுமான்
48.
வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது
Answer:
B.
செவாலியர் விருது
49.
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்
Answer:
B.
முடியரசன்
50.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்
Answer:
C.
வெ. இராமலிங்கனார்