TNPSC Group 1 2017 Preliminary Examination
General Studies Questions 26 to 50
26.
கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க:
| (a) தண்டி யாத்திரை | 1. 1931 |
| (b) கராச்சி காங்கிரஸ் | 2. 1932 |
| (c) மூன்றாம் வட்ட மேஜை மாநாடு | 3. 1930 |
| (d) லாகூர் காங்கிரஸ் | 4. 1929 |
Answer:
C.
3 1 2 4
27.
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
Answer:
D.
R.K. சண்முக செட்டியார்
28.
கீழ்க் காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக :
I. சைமன் கமிஷன்
II. காந்தி - இர்வின் ஒப்பந்தம்
III. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு
IV. தண்டி யாத்திரை
I. சைமன் கமிஷன்
II. காந்தி - இர்வின் ஒப்பந்தம்
III. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு
IV. தண்டி யாத்திரை
Answer:
C.
I, IV, II, III
29.
நிதி ஆயோக்-கின் முக்கிய பணிகளில் பின்வரும் எந்த பணி இடம் பெறாது?
Answer:
C.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கல்
30.
கால மக்கள் தொகை ஈவுத் தொகை எதை குறிக்கிறது
Answer:
B.
தொழிலாளர் வர்க்கத்தின் தொகை அதிகரிப்பு
31.
சக்தி/ஆற்றல் அதிகமாக நுகரும் (உட்கொள்ளும்) துறை என்பது
Answer:
D.
தொழில்கள்
32.
கல்வி உரிமை சட்டம் (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்?
Answer:
D.
உயர் கல்வி
33.
லாரன்ஸ் வளைவு கீழ் உள்ள எதை அளக்க உதவும்?
Answer:
B.
வருமான சமத்துவமின்மை
34.
பதினான்காவது இந்திய நிதிக் குழுவின் தலைவர்
Answer:
D.
Dr. Y.V. ரெட்டி
35.
இந்தியாவின் திட்டக்குழு ________ மாதம் ________ வருஷம் நிதி ஆயோக் என்று மாற்றப்பட்டது
Answer:
B.
ஜனவரி, 2015
36.
தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், உலகமயமாக்குதல் முறை வளர்ச்சி ________ ம் ஆண்டில் அப்போதைய நிதி அமைச்சர் ________ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது
Answer:
A.
1991, டாக்டர். மன்மோகன் சிங்
37.
இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது
Answer:
D.
இங்கிலாந்து (வெஸ்ட்மினிஸ்டர்) முறை
38.
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன?
Answer:
C.
8 வது பட்டியல்
39.
இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருவனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது?
Answer:
D.
குற்றவியல் விதி
40.
இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
Answer:
B.
எம்.என். ராய்
41.
செயல்துறை நீதிபதி தொடர்பாக கீழ்கண்ட எந்த கூற்று சரியானதல்ல?
Answer:
C.
செயல்துறை நீதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவு உயர்நீதிமன்ற மறு ஆய்வு வரம்பெல்லக்குட்படாது
42.
தேசிய பிற்படுத்தோர் நல ஆணையத்தின் முதல் தலைவர்
Answer:
A.
காகா காலேல்கார்
43.
அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப்படிகளை வழங்குவது
Answer:
B.
மைய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கங்கள்
44.
74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் "பெருநகராட்சி பகுதி" என்பது
Answer:
A.
10 இலட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதி
45.
லோக் ஆயுக்தா அமைப்பு முதன் முறையாக நிறுவப்பட்ட மாநிலம்
Answer:
D.
மஹாராஷ்டிரா
46.
பின்வருவனவற்றை பொருத்துக:
| குழுக்கள் | நோக்கம் |
|---|---|
| (a) பல்வந்த்ராய் மேத்தா குழு | 1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல் |
| (b) அசோக் மேத்தா குழு | 2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு |
| (c) ஜி.வி.கே. ராவ் குழு | 3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல் |
| (d) எல்.எம். சிங்வி குழு | 4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல் |
Answer:
C.
3 4 2 1
47.
மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது ________ வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி
Answer:
A.
65 வயது
48.
________ ஆறானது இந்தியாவின் ‘சிவப்பு ஆறு’ என அழைக்கப்படுகிறது.
Answer:
D.
பிரம்மபுத்ரா
49.
புவிஅதிர்வு அலைகள் குறித்த கீழ்க்கண்ட வாக்கியங்களுள் தவறான ஒன்றை அடையாளம் காண்க.
Answer:
B.
முதன்மை அலைகள் பெருத்த சேதத்தை விளைவிக்கக்கூடியது
50.
சிறு குன்றுகள் மீதுள்ள இப்பகுதியின் தேயிலை தோட்டங்கள் ‘பீல்கள்’ என அழைக்கப்படுகின்றன.
Answer:
B.
அஸ்ஸாமின் சுர்மா பள்ளத்தாக்கு பகுதி