TNPSC Group 2 2015 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
| (a) ஆய்தக் குறுக்கம் | 1. வௌவால் |
| (b) ஐகாரக் குறுக்கம் | 2. மருண்ம் |
| (c) ஔகாரக் குறுக்கம் | 3. கஃறீது |
| (d) மகரக் குறுக்கம் | 4. கடலை |
| (a) விரிநகர் | 1. பண்புத்தொகை |
| (b) மலரடி | 2. வினைத்தொகை |
| (c) மா பலா வாழை | 3. உவமைத்தொகை |
| (d) முதுமரம் | 4. உம்மைத்தொகை |
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது | 1. பெயரெச்சம் |
| (b) முக்காலத்தையும் உணர்த்துவது | 2. வினைமுற்று |
| (c) படித்தல், கற்பித்தல், எழுதுதல் | 3. வினையெச்சம் |
| (d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது | 4. தொழிற்பெயர் |
திணை - தொழில்
I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, 'யான்' என்பது 'என்' என்றும், 'யாம்' என்பது 'எம்' என்றும், 'நாம்' என்பது 'நம்' என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) வாலை | 1. தயிர் |
| (b) உளை | 2. சுரபுன்னை மரம் |
| (c) விளை | 3. இளம்பெண் |
| (d) வழை | 4. பிடரிமயிர் |
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| (a) பாண்டியன் பரிசு | 1. பாரதியார் |
| (b) குயில் பாட்டு | 2. நாமக்கல் கவிஞர் |
| (c) ஆசிய ஜோதி | 3. பாரதிதாசன் |
| (d) சங்கொலி | 4. கவிமணி |
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் 'முத்தொள்ளாயிரம்'
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) கொண்டல் | 1. மாலை |
| (b) தாமம் | 2. வளம் |
| (c) புரிசை | 3. மேகம் |
| (d) மல்லல் | 4. மதில் |
I. முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூர்ப் பள்ளி 'இளைய மனைவி' என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II. முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், 'சதகம்'
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?