GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
Answer: D.   நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
52.  "பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை
Answer: C.   பொழிப்பெதுகை
53.  அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். எவ்வகை வாக்கியம்?
Answer: D.   தன்வினை
54.  எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'நான் திடலில் ஓடினேன்'
Answer: C.   தன்வினை
55.  பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'
Answer: C.   பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்
56.  வஞ்சித்தளைக்குரிய சீர் அமைப்பு
Answer: B.   தேமாங்கனி புளிமாங்காய்
57.  சொல்லின் வகையைக் கண்டறிக.
'வெண்மை'
Answer: C.   வண்ணப் பண்புப்பெயர்
58.  வஞ்சி விருத்தம் என்பது
Answer: B.   சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது
59.  பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நவமணிகளை தெரிவு செய்க.
Answer: B.   கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
60.  வினையெச்சம் - கண்டறிக.
Answer: D.   ஓடி
61.  வினைமுற்றைத் தேர்வு செய்க.
‘வா’
Answer: C.   வந்தான்
62.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
மாரி, மாறி
Answer: C.   மழை, வேறு
63.  ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
(a) அளை 1. இளைத்தல்
(b) களை 2. நீக்கு
(c) தளை 3. புற்று
(d) இளை 4. விலங்கு
Answer: C.   3 2 4 1
64.  கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Delegate (டெலிகேட்)
Answer: B.   பேராளர்
65.  கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
‘அறை’
Answer: C.   அறைந்தவர்
66.  இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.
Answer: B.   அகலாது X போகாது
67.  சரியாக பிரித்தெழுதப்பட்ட சொல்லை எடுத்தெழுதுக.
அஞ்சிலோதி
Answer: D.   அம் + சில + ஓதி
68.  பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊன்பொதியவிழா
Answer: D.   ஊன் + பொதி + அவிழா
69.  எழுத்துவகை அறிந்து பொருத்துக:
(a) இயல் 1. உயிர் முதல் உயிரீறு
(b) புதிது 2. உயிர் முதல் மெய்யீறு
(c) ஆணி 3. மெய்ம்முதல் மெய்யீறு
(d) வரம் 4. மெய்ம்முதல் உயிரீறு
Answer: A.   2 4 1 3
70.  தமிழ்ச்சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
Answer: B.   தேவநேயப் பாவாணர்
71.  உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?
Answer: D.   ஆனந்த விகடன்
72.  தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை ‘உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.
Answer: D.   பரிதிமாற் கலைஞர்
73.  வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்க் கவிஞர்
Answer: C.   ந. பிச்சமூர்த்தி
74.  பொருத்துக:
(a) காந்தியக் கவிஞர் 1. சுரதா
(b) உவமைக் கவிஞர் 2. நாமக்கல் கவிஞர்
(c) மக்கள் கவிஞர் 3. வாணிதாசன்
(d) கவிஞரேறு 4. பட்டுக்கோட்டை
Answer: A.   2 1 4 3
75.  "பிசிராந்தையார்” எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
Answer: A.   பாவேந்தர் பாரதிதாசன்
;