TNPSC Group 2 2024 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
51.
ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
Answer:
D.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
52.
"பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை
Answer:
C.
பொழிப்பெதுகை
53.
அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். எவ்வகை வாக்கியம்?
Answer:
D.
தன்வினை
54.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'நான் திடலில் ஓடினேன்'
'நான் திடலில் ஓடினேன்'
Answer:
C.
தன்வினை
55.
பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'
Answer:
C.
பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்
56.
வஞ்சித்தளைக்குரிய சீர் அமைப்பு
Answer:
B.
தேமாங்கனி புளிமாங்காய்
57.
சொல்லின் வகையைக் கண்டறிக.
'வெண்மை'
'வெண்மை'
Answer:
C.
வண்ணப் பண்புப்பெயர்
58.
வஞ்சி விருத்தம் என்பது
Answer:
B.
சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது
59.
பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நவமணிகளை தெரிவு செய்க.
Answer:
B.
கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
60.
வினையெச்சம் - கண்டறிக.
Answer:
D.
ஓடி
61.
வினைமுற்றைத் தேர்வு செய்க.
‘வா’
‘வா’
Answer:
C.
வந்தான்
62.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
மாரி, மாறி
மாரி, மாறி
Answer:
C.
மழை, வேறு
63.
ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
| (a) அளை | 1. இளைத்தல் |
| (b) களை | 2. நீக்கு |
| (c) தளை | 3. புற்று |
| (d) இளை | 4. விலங்கு |
Answer:
C.
3 2 4 1
64.
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Delegate (டெலிகேட்)
Delegate (டெலிகேட்)
Answer:
B.
பேராளர்
65.
கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
‘அறை’
‘அறை’
Answer:
C.
அறைந்தவர்
66.
இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.
Answer:
B.
அகலாது X போகாது
67.
சரியாக பிரித்தெழுதப்பட்ட சொல்லை எடுத்தெழுதுக.
அஞ்சிலோதி
அஞ்சிலோதி
Answer:
D.
அம் + சில + ஓதி
68.
பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊன்பொதியவிழா
ஊன்பொதியவிழா
Answer:
D.
ஊன் + பொதி + அவிழா
69.
எழுத்துவகை அறிந்து பொருத்துக:
| (a) இயல் | 1. உயிர் முதல் உயிரீறு |
| (b) புதிது | 2. உயிர் முதல் மெய்யீறு |
| (c) ஆணி | 3. மெய்ம்முதல் மெய்யீறு |
| (d) வரம் | 4. மெய்ம்முதல் உயிரீறு |
Answer:
A.
2 4 1 3
70.
தமிழ்ச்சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
Answer:
B.
தேவநேயப் பாவாணர்
71.
உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?
Answer:
D.
ஆனந்த விகடன்
72.
தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை ‘உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.
Answer:
D.
பரிதிமாற் கலைஞர்
73.
வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்க் கவிஞர்
Answer:
C.
ந. பிச்சமூர்த்தி
74.
பொருத்துக:
| (a) காந்தியக் கவிஞர் | 1. சுரதா |
| (b) உவமைக் கவிஞர் | 2. நாமக்கல் கவிஞர் |
| (c) மக்கள் கவிஞர் | 3. வாணிதாசன் |
| (d) கவிஞரேறு | 4. பட்டுக்கோட்டை |
Answer:
A.
2 1 4 3
75.
"பிசிராந்தையார்” எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
Answer:
A.
பாவேந்தர் பாரதிதாசன்