TNPSC Group 4 2012
General Studies Questions 51 to 92
1.
கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
A.
pH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்
B.
அமிலம் — ஃபாரடே
C.
மின்கலன் — அர்ஹீனியஸ்
D.
ஜெர்மானியம் — மின்கடத்தி.
Answer:
A.
pH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்
2.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
A.
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் — வேலைவாய்ப்பை உருவாக்குதல்
B.
ஏழாவது ஐந்தாண்டு திட்டம் — வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு
C.
எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
D.
பத்தாவது ஐந்தாண்டு திட்டம் — சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்.
Answer:
C.
எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
3.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) உலக சுகாதார நிறுவனம் | 1. பாரிஸ் |
| b) பெண்கள் காப்பகம் | 2. ரோம் |
| c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு | 3. நியூயார்க் |
| d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி | 4. ஜெனீவா |
A.
3 4 2 1
B.
4 3 1 2
C.
2 3 4 1
D.
4 3 1 4
Answer:
B.
4 3 1 2
4.
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
A.
குடியரசுத் தலைவர்
B.
பிரதம அமைச்சர்
C.
மக்களவை சபாநாயகர்
D.
நிதி அமைச்சர்.
Answer:
A.
குடியரசுத் தலைவர்
5.
கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக :
I. திரு. சரண்சிங்
II. திரு. வி.பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்.
இவற்றுள் :
I. திரு. சரண்சிங்
II. திரு. வி.பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்.
இவற்றுள் :
A.
III, I, II & IV
B.
IV, II, III & I
C.
II, III, IV & I
D.
IV, III, I & II.
Answer:
A.
III, I, II & IV
6.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
கூற்று (A) : பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R) : மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
A.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C.
(A) சரி, ஆனால் (R) தவறு
D.
(A) தவறு, ஆனால் (R) சரி.
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
7.
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது ?
A.
அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
B.
அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
C.
அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
D.
அவர், மாநிலங்களவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருக்க வேண்டும்.
Answer:
B.
அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
8.
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும் ?
A.
இந்திய திட்டமிடலின் தந்தை — காந்திஜி
B.
தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் — P. C. அலெக்சாண்டர்
C.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
D.
இந்தியாவின் முதல் ஜனாதிபதி — நேரு.
Answer:
C.
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
9.
நுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
A.
தேவைகளைக் கட்டுப்படுத்துதல்
B.
குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்தல்
C.
எது தேவையோ அவற்றை மட்டும் பூர்த்தி செய்தல்
D.
இவை அனைத்தும்.
Answer:
D.
இவை அனைத்தும்.
10.
எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
A.
இராஜசிம்மன்
B.
இரண்டாம் மகேந்திரன்
C.
முதலாம் நரசிம்மவர்மன்
D.
மூன்றாம் நந்திவர்மன்.
Answer:
A.
இராஜசிம்மன்
11.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! — என்று பாடியவர் யார் ?
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! — என்று பாடியவர் யார் ?
A.
தாயுமானவர்
B.
வள்ளலார்
C.
அருணகிரிநாதர்
D.
குமரகுருபரர்.
Answer:
A.
தாயுமானவர்
12.
விறகு இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?
A.
வன்தொடர்க் குற்றியலுகரம்
B.
மென்தொடர்க் குற்றியலுகரம்
C.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
D.
இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
Answer:
C.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
13.
திருமுறைகளைக் தொகுத்தவர் யார்?
A.
முதலம் இராஜராஜன்
B.
மூன்றாம் குলোத்துங்கன்
C.
நம்பியாண்டார் நம்பி
D.
கருவூர்த் தேவர்.
Answer:
C.
நம்பியாண்டார் நம்பி
14.
ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ?
A.
சிலப்பதிகாரம்
B.
மணிமேகலை
C.
சீவகசிந்தாமணி
D.
வளையாபதி.
Answer:
B.
மணிமேகலை
15.
'இனியவை நாற்பது' என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
விளம்பி நாகனார்
B.
கபிலர்
C.
பூதஞ்சேந்தனார்
D.
மதுரைக்கண்ணன் கூத்தனார்.
Answer:
C.
பூதஞ்சேந்தனார்
16.
புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?
A.
வைரமுத்து
B.
திலகவதி
C.
ஈரோடு தமிழன்பன்
D.
இந்திரா பார்த்தசாரதி.
Answer:
C.
ஈரோடு தமிழன்பன்
17.
தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
A.
ஏழு
B.
எட்டு
C.
ஒன்பது
D.
பத்து.
Answer:
B.
எட்டு
18.
கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
A.
நிமிர்ந்த நன்னடை
B.
தமிழன் என்றொரு இனமுண்டு
C.
தனியொருவனுக்கு உணவிலை எனில்
D.
காக்கைக் குருவி எங்கள் ஜாதி.
Answer:
B.
தமிழன் என்றொரு இனமுண்டு
19.
மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக ?
A.
கொள்ளெனக் கொடுத்தல்
B.
ஈயேன் என்றல்
C.
கொள்ளேன் என்றல்
D.
ஈயென இரத்தல்.
Answer:
C.
கொள்ளேன் என்றல்
20.
ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார் ?
A.
ஜி. யு. போப்
B.
கால்டுவெல்
C.
எல்லீசு
D.
வின்சுலோ.
Answer:
C.
எல்லீசு
21.
பொருந்தாததைச் சுட்டுக :
A.
அரிவை
B.
மடந்தை
C.
விடலை
D.
மங்கை.
Answer:
C.
விடலை
22.
கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ?
A.
மரப்பசு
B.
பாரிசுக்குப் போ
C.
கள்ளோ காவியமோ
D.
மோக முள்.
Answer:
B.
பாரிசுக்குப் போ
23.
ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை ?
A.
ஆசியா, ஐரோப்பா
B.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா
C.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா
D.
ஐரோப்பா, வட அமெரிக்கா.
Answer:
D.
ஐரோப்பா, வட அமெரிக்கா.
24.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகை கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது ?
A.
சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகை கணக்கெடுப்பு
B.
'நமது மக்கள்தொகை கணக்கெடுப்பு நமது எதிர்காலம்' என்பது இதன் முக்கிய வாசகமாகும்
C.
இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
D.
கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை.
Answer:
D.
கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை.
25.
பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
(Note: The English question references Law Commission)
(Note: The English question references Law Commission)
A.
நீதியரசர் ஏ. என். ரே
B.
நீதியரசர் பி. வி. ரெட்டி
C.
நீதியரசர் எஸ். எம். சிக்ரி
D.
நீதியரசர் ஒய். வி. சந்திரசூட்.
Answer:
B.
நீதியரசர் பி. வி. ரெட்டி
26.
பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது ?
A.
பல்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை வழங்குதல்
B.
அரசாங்கத்திற்கான வங்கியாகச் செயல்படுதல்
C.
வங்கிகளின் வங்கியாகச் செயல்படுதல்
D.
தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்.
Answer:
D.
தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்.
27.
மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( ஆளுமை தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம் ?
A.
வளர்ச்சி ஹார்மோன்
B.
ஆக்ஸிடாசின்
C.
வாஸோபிரিসின்
D.
தைராக்சின்.
Answer:
D.
தைராக்சின்.
28.
கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது ?
A.
சனி
B.
வீனஸ்
C.
புளூட்டோ
D.
நெப்டியூன்.
Answer:
C.
புளூட்டோ
29.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள் :
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள் :
A.
I மற்றும் II சரியானவை
B.
II மற்றும் III சரியானவை
C.
III மட்டும் சரியானது
D.
I, II மற்றும் IV சரியானவை.
Answer:
D.
I, II மற்றும் IV சரியானவை.
30.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு :
A.
மின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல
B.
இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
C.
இது சூடானது அல்ல
D.
இது மிக அதிக குளிர்ச்சியானது.
Answer:
B.
இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
31.
மனித உடலில் இயல்பான இரத்த குளூக்கோஸின் அளவு
A.
80-120 mg/100 ml
B.
70-110 mg/100 ml
C.
60-110 mg/100 ml
D.
50-110 mg/100 ml.
Answer:
A.
80-120 mg/100 ml
32.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) பிளத்தல் | 1. ஈஸ்ட் |
| b) மொட்டுகள் | 2. பூக்கும் தாவரங்கள் |
| c) துண்டாதல் | 3. பாக்டீரியா |
| d) மகரந்தச் சேர்க்கை | 4. ஆல்கா |
A.
3 1 4 2
B.
1 4 2 3
C.
4 2 3 1
D.
2 3 1 4
Answer:
A.
3 1 4 2
33.
நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஓங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஓங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
A.
ஓங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
B.
ஓங்குத்தன்மை 10% ஒடுங்குத் தன்மை 90%
C.
ஓங்குத்தன்மை 20% ஒடுங்குத் தன்மை 80%
D.
ஓங்குத்தன்மை 80% ஒடுங்குத் தன்மை 20%.
Answer:
A.
ஓங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
34.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) WHO | 1. மனிதனும் உயிர்க்கோளமும் |
| b) NPCB | 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் |
| c) NLEP | 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் |
| d) MAB | 4. உலக சுகாதார நிறுவனம் |
A.
1 2 3 4
B.
2 3 4 1
C.
4 3 2 1
D.
4 1 3 2
Answer:
C.
4 3 2 1
35.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
A.
தமிழ்நாடு
B.
பீகார்
C.
கேரளா
D.
குஜராத்.
Answer:
C.
கேரளா
36.
லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ், சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம் கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில், கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது ?
A.
இந்தூர்
B.
ஹைதராபாத்
C.
கான்பூர்
D.
நாக்பூர்.
Answer:
C.
கான்பூர்
37.
மைக்ரோசாப்ட் எக்செல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது
A.
வரைபடம் உருவாக்க
B.
ஆவணங்கள் உருவாக்க
C.
இணைய தளத்தில் உலவ
D.
ஒலிக்கோப்புகளை உருவாக்க.
Answer:
A.
வரைபடம் உருவாக்க
38.
புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
A.
அலைகள்
B.
ஓதங்கள்
C.
நீரோட்டங்கள்
D.
சுனாமி.
Answer:
B.
ஓதங்கள்
39.
தவறான இணை எது ?
A.
கிரிக்கெட் — வினோத் காம்ளி
B.
கால்பந்து — மாரடோனா
C.
டென்னிஸ் — சானியா மிர்சா
D.
ஹாக்கி — செய்னா நெய்வால்.
Answer:
D.
ஹாக்கி — செய்னா நெய்வால்.
40.
களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப்பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது ?
A.
சலவைத்தூள்
B.
படிகாரம்
C.
குளோரின் டை ஆக்ஸைடு
D.
மயில் துத்தம்.
Answer:
B.
படிகாரம்
41.
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : தலைகீழ் சவ்வுடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.
காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
கூற்று (A) : தலைகீழ் சவ்வுடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.
காரணம் (R) : இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்காண்பவற்றில் எது சரியானது ? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
A.
(A) மற்றும் (R) சரியானவை
B.
(A) சரியான கூற்று ஆனால் (R) அதற்கு சரியான விளக்கம் அல்ல
C.
(A) தவறானது, ஆனால் (R) சரியானது
D.
(A) மற்றும் (R) தவறானவை.
Answer:
A.
(A) மற்றும் (R) சரியானவை
42.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) வெய்ன் ரூனி | 1. பிரேசில் |
| b) கிரிஸ்டியன் ரோனால்டோ | 2. அர்ஜென்டினா |
| c) மரடோனா | 3. நெதர்லாண்ட் |
| d) ரோனால்டின்ஹோ | 4. இங்கிலாந்து |
A.
2 3 4 1
B.
3 4 1 2
C.
4 3 2 1
D.
4 1 2 3
Answer:
C.
4 3 2 1