TNPSC Group 4 2013
General Tamil Questions 51 to 75
51.
உரிய மரபுச் சொல்லை எழுதுக.
"மயில்"
"மயில்"
Answer:
D.
அகவும்
52.
'வந்தான்' என்னும் வினைமுற்று _________ என வினையாலணையும் பெயராய் வரும்.
Answer:
C.
வந்தவன்
53.
ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் _________ முடிவது சிறப்பு.
Answer:
B.
ஏகாரத்தில்
54.
"தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
Answer:
D.
எதுகையும், மோனையும் வந்துள்ளன
55.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
Answer:
C.
தரங்கம், திட்பம், தையல், தோடு
56.
பொருத்துக:
| புலவர் | நூல் |
|---|---|
| (a) உமறுப்புலவர் | 1. தொன்னூல் விளக்கம் |
| (b) கம்பர் | 2. நரிவிருத்தம் |
| (c) திருத்தக்கதேவர் | 3. சிலை எழுபது |
| (d) வீரமாமுனிவர் | 4. முதுமொழிமாலை |
Answer:
B.
4 3 2 1
57.
'உறுமிடத் துதவா உவர்நிலம்' என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
Answer:
A.
புறநானூறு
58.
திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?
Answer:
A.
தேச பக்தன்
59.
'பொறு' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.
Answer:
D.
பொறுத்தவர்
60.
'அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு' எனக் கூறியவர் யார்?
Answer:
B.
தாயுமானவர்
61.
மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.
Answer:
C.
அடி இயைபு
62.
வினாவிற்குரிய விடை எழுதுக.
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
Answer:
D.
1946
63.
"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்
Answer:
A.
வள்ளலார்
64.
உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
Answer:
C.
சொத்துரிமை
65.
திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது _________ என்று அழைக்கப்படுகிறது.
Answer:
C.
தண்டலம்
66.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _________.
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _________.
Answer:
C.
இராணி மங்கம்மாள்
67.
உரிய விடையை எழுதுக:
"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer:
C.
பெரியபுராணம்
68.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
Answer:
B.
வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
69.
எடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.
Answer:
C.
எடுத்து
70.
கோடிட்ட இடத்தை நிரப்புக:
'ஞால்' என்பதற்கு _________ என்பது பொருள்.
'ஞால்' என்பதற்கு _________ என்பது பொருள்.
Answer:
A.
தொங்குதல்
71.
"வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" - பாடியவர் யார்?
Answer:
D.
பாரதிதாசன்
72.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.
Answer:
A.
எதனால் ஐவரானார்கள்?
73.
தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?
Answer:
B.
வீரமாமுனிவர்
74.
“இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி யார்?
Answer:
A.
காளமேகப் புலவர்
75.
தவறான கூற்றைத் தேர்வு செய்க.
Answer:
C.
"கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை