TNPSC Group 4 2013
General Tamil Questions 51 to 75
1.
உரிய மரபுச் சொல்லை எழுதுக.
"மயில்"
"மயில்"
A.
கரையும்
B.
பிளிறும்
C.
அலறும்
D.
அகவும்
Answer:
D.
அகவும்
2.
'வந்தான்' என்னும் வினைமுற்று _________ என வினையாலணையும் பெயராய் வரும்.
A.
வருவான்
B.
வாரான்
C.
வந்தவன்
D.
வந்த
Answer:
C.
வந்தவன்
3.
ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் _________ முடிவது சிறப்பு.
A.
ஆகாரத்தில்
B.
ஏகாரத்தில்
C.
ஓகாரத்தில்
D.
ஈகாரத்தில்
Answer:
B.
ஏகாரத்தில்
4.
"தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்"
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
A.
எதுகை மட்டும் வந்துள்ளது
B.
மோனை மட்டும் வந்துள்ளது
C.
எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன
D.
எதுகையும், மோனையும் வந்துள்ளன
Answer:
D.
எதுகையும், மோனையும் வந்துள்ளன
5.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
A.
தரங்கம், தையல், திட்பம், தோடு
B.
தையல், தோடு, திட்பம், தரங்கம்
C.
தரங்கம், திட்பம், தையல், தோடு
D.
தரங்கம், தையல், தோடு, திட்பம்
Answer:
C.
தரங்கம், திட்பம், தையல், தோடு
6.
பொருத்துக
| புலவர் | நூல் |
|---|---|
| (a) உமறுப்புலவர் | 1. தொன்னூல் விளக்கம் |
| (b) கம்பர் | 2. நரிவிருத்தம் |
| (c) திருத்தக்கதேவர் | 3. சிலை எழுபது |
| (d) வீரமாமுனிவர் | 4. முதுமொழிமாலை |
A.
4 2 3 1
B.
4 3 2 1
C.
3 1 4 2
D.
2 4 1 3
Answer:
B.
4 3 2 1
7.
'உறுமிடத் துதவா உவர்நிலம்' என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A.
புறநானூறு
B.
அகநானூறு
C.
ஐங்குறுநூறு
D.
திருக்குறள்
Answer:
A.
புறநானூறு
8.
திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?
A.
தேச பக்தன்
B.
தென்றல்
C.
இந்தியா
D.
சுதேசமித்திரன்
Answer:
A.
தேச பக்தன்
9.
'பொறு' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.
A.
பொறுத்தான்
B.
பொறுத்து
C.
பொறுத்தல்
D.
பொறுத்தவர்
Answer:
D.
பொறுத்தவர்
10.
'அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு' எனக் கூறியவர் யார்?
A.
இராமலிங்க அடிகள்
B.
தாயுமானவர்
C.
ஆறுமுக நாவலர்
D.
குமரகுருபரர்
Answer:
B.
தாயுமானவர்
11.
மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.
A.
அடி மோனை
B.
அடி எதுகை
C.
அடி இயைபு
D.
சீர் மோனை
Answer:
C.
அடி இயைபு
12.
வினாவிற்குரிய விடை எழுதுக.
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
A.
1927
B.
1936
C.
1895
D.
1946
Answer:
D.
1946
13.
"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்
A.
வள்ளலார்
B.
பாரதியார்
C.
பெருந்தேவனார்
D.
பாரதிதாசனார்
Answer:
A.
வள்ளலார்
14.
உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
A.
வாக்குரிமை
B.
பேச்சுரிமை
C.
சொத்துரிமை
D.
எழுத்துரிமை
Answer:
C.
சொத்துரிமை
15.
திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது _________ என்று அழைக்கப்படுகிறது.
A.
பல்லவபுரம்
B.
இலட்சுமிபுரம்
C.
தண்டலம்
D.
இராமவரம்
Answer:
C.
தண்டலம்
16.
கோடிட்ட இடத்தை நிரப்புக :
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _________.
கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _________.
A.
தில்லையாடி வள்ளியம்மை
B.
வேலுநாச்சியார்
C.
இராணி மங்கம்மாள்
D.
ஜான்சி ராணி
Answer:
C.
இராணி மங்கம்மாள்
17.
உரிய விடையை எழுதுக:
"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
கந்தபுராணம்
B.
திருமந்திரம்
C.
பெரியபுராணம்
D.
திருவிளையாடற்புராணம்
Answer:
C.
பெரியபுராணம்
18.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
A.
வீண், வீழ்ச்சி, வீடு, வீதி
B.
வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
C.
வீழ்ச்சி, வீண், வீதி, வீடு
D.
வீழ்ச்சி, வீடு, வீதி, வீண்
Answer:
B.
வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
19.
எடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.
A.
எடுத்த
B.
எடுத்தல்
C.
எடுத்து
D.
எடுத்தான்
Answer:
C.
எடுத்து
20.
கோடிட்ட இடத்தை நிரப்புக :
'ஞால்' என்பதற்கு _________ என்பது பொருள்.
'ஞால்' என்பதற்கு _________ என்பது பொருள்.
A.
தொங்குதல்
B.
ஞாலம்
C.
தொடங்குதல்
D.
வாழுதல்
Answer:
A.
தொங்குதல்
21.
"வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" பாடியவர் யார்?
A.
பாரதியார்
B.
சுரதா
C.
தாரா பாரதி
D.
பாரதிதாசன்
Answer:
D.
பாரதிதாசன்
22.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.
'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.
A.
எதனால் ஐவரானார்கள்?
B.
ஐவர் யார்?
C.
ஐந்தாவதாக வந்தவன் யார்?
D.
யாரிடம் கூறினான்?
Answer:
A.
எதனால் ஐவரானார்கள்?
23.
தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?
A.
வேதநாயகம் பிள்ளை
B.
வீரமாமுனிவர்
C.
H.A. கிருஷ்ணப் பிள்ளை
D.
உ.வே.சாமிநாதையர்
Answer:
B.
வீரமாமுனிவர்
24.
“இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி யார்?
A.
காளமேகப் புலவர்
B.
பாரதியார்
C.
இளஞ்சூரியர்
D.
முது சூரியர்
Answer:
A.
காளமேகப் புலவர்
25.
தவறான கூற்றைத் தேர்வு செய்க.
A.
"மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்" - ஆண்டாள்
B.
"வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" - குலசேகர ஆழ்வார்
C.
"கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
D.
"ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி" - மாணிக்கவாசகர்
Answer:
C.
"கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை