TNPSC Group 4 2013
General Tamil Questions 76 to 100
| (a) ஊ | 1. தலைவன் |
| (b) ஐ | 2. ஊன் |
| (c) நொ | 3. கடவுள் |
| (d) தே | 4. துன்புறு |
| (a) சிலப்பதிகாரம் | 1. சீர்திருத்தக் காப்பியம் |
| (b) மணிமேகலை | 2. சொற்போர் காப்பியம் |
| (c) சீவகசிந்தாமணி | 3. குடிமக்கள் காப்பியம் |
| (d) குண்டலகேசி | 4. வருணனைக் காப்பியம் |
தமிழ் படித்தால் எது பெருகும்?
| (a) Camphor | 1. பொய்க்கதை |
| (b) Chide | 2. கலவரம் |
| (c) Chaos | 3. சலசலப்பு |
| (d) Canard | 4. கற்பூரம் |
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அன்பிலார் | 1. ஆர்வமுடைமை |
| (b) அன்புடையார் | 2. உயிர்நிலை |
| (c) அன்பு ஈனும் | 3. என்பும் உரியர் |
| (d) அன்பின் வழியது | 4. எல்லாம் தமக்குரியர் |
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை
யாருடைய கூற்று
| (a) தேரா மன்னா செப்புவது உடையேன் | 1. மணிமேகலை |
| (b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் | 2. கோவலன் |
| (c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக | 3. கண்ணகி |
| (d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் | 4. ஆதிரை |
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
(1) நீ + ஐ = நின்னை
(2) நீ + அது = நினது
(3) நீ + ஆல் = நீயால்
(4) நீ + கு = நீக்கு
"கொக்கொக்க கூம்பும் பருவத்து"
சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக.
சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற் பரிவகற்று
'உறுவேனில்' - இலக்கணம் தேர்ந்து எழுது.