GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  பொருத்துக:
(a) ஊ 1. தலைவன்
(b) ஐ 2. ஊன்
(c) நொ 3. கடவுள்
(d) தே 4. துன்புறு
Answer: B.   2 1 4 3
77.  பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
Answer: A.   3 1 4 2
78.  சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?
Answer: B.   வல்லாரைக் கீரை
79.  உரிய விடையைத் தேர்க:
தமிழ் படித்தால் எது பெருகும்?
Answer: C.   அறம்
80.  பொருத்துக:
(a) Camphor 1. பொய்க்கதை
(b) Chide 2. கலவரம்
(c) Chaos 3. சலசலப்பு
(d) Canard 4. கற்பூரம்
Answer: D.   4 3 2 1
81.  நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற காப்பியம் எது?
Answer: C.   மனோன்மணீயம்
82.  'மருகி' என்பது யாரைக் குறிக்கும்?
Answer: A.   மருமகள்
83.  பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?
Answer: B.   குயில் பாட்டு
84.  "புதுநெறிகண்ட புலவர்" என்று போற்றப்பட்டவர்
Answer: A.   இராமலிங்க அடிகளார்
85.  பட்டியில் I-ல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் II-ல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) அன்பிலார் 1. ஆர்வமுடைமை
(b) அன்புடையார் 2. உயிர்நிலை
(c) அன்பு ஈனும் 3. என்பும் உரியர்
(d) அன்பின் வழியது 4. எல்லாம் தமக்குரியர்
Answer: B.   4 3 1 2
86.  சரியான விடையைத் தேர்வு செய்க.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை
Answer: C.   96
87.  'பண்ணொடு தமிழொப்பாய்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
Answer: B.   தேவாரம்
88.  பொருந்தாத தொடரைக் கண்டறி:
Answer: C.   தீதும் நன்றும் பிறர்தர வாரா
89.  பொருத்துக:
யாருடைய கூற்று
(a) தேரா மன்னா செப்புவது உடையேன் 1. மணிமேகலை
(b) தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் 2. கோவலன்
(c) சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்குக 3. கண்ணகி
(d) சீறடிச் சிலம்பு கொண்டுபோய் மாறிவருவன் 4. ஆதிரை
Answer: A.   3 4 1 2
90.  63 தனியடியார் வரலாற்றைக் கூறும் நூல் எது?
Answer: C.   பெரிய புராணம்
91.  பொருத்தமான பழமொழியைக் கண்டறி.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
Answer: C.   பாம்பு அறியும் பாம்பின் கால்
92.  'செழுங்கனித் தீஞ்சுவை' என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
Answer: D.   செழுமை + கனி + தீம் + சுவை
93.  'முடுகினன்' என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?
Answer: B.   நிறுத்தினான்
94.  "வையக மெல்லா மெமதென் றெழுதுமே" என்ற புகழ்ச்சிக்குரிய மன்னன் யார்?
Answer: D.   பாண்டியன்
95.  சரியானவற்றைக் காண்க.
(1) நீ + ஐ = நின்னை
(2) நீ + அது = நினது
(3) நீ + ஆல் = நீயால்
(4) நீ + கு = நீக்கு
Answer: B.   1,2 - சரி
96.  உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
"கொக்கொக்க கூம்பும் பருவத்து"
Answer: A.   காத்திருத்தல்
97.  பெயர்ச்சொல்லின் வகையறிதல்
சினைப் பெயரைத் தேர்ந்து எழுதுக.
Answer: B.   முக்கன்
98.  மனக்குகை - இலக்கணக் குறிப்பு எழுதுக.
Answer: C.   உருவகம்
99.  இலக்கணக் குறிப்பறிதல்
சான்று: உளமனைய தண்ணளித்தாய் உறுவேனிற் பரிவகற்று
'உறுவேனில்' - இலக்கணம் தேர்ந்து எழுது.
Answer: D.   உரிச்சொல் தொடர்
100.  கீழ்க்காணும் தொடர்களில் எத்தொடர் சரியானது?
Answer: A.   சன்மார்க்க கவி இராமலிங்க அடிகளார்
;