TNPSC Group 1 2014 Preliminary Examination
General Studies Questions 26 to 50
26.
சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
Answer:
B.
பார்சவநாதர்
27.
சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர்
Answer:
B.
சர். அண்ணாமலை செட்டியார்
28.
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் - பெயர்
வம்சம் - பெயர்
Answer:
B.
டெல்லி சுல்தானியம் - குத்புதீன் ஐபக்
29.
வரிசை I உடன் வரிசை II யை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) குடி அரசு | 1. 1971 |
| (b) ரிவோல்ட் | 2. 1934 |
| (c) பகுத்தறிவு | 3. 1928 |
| (d) மாடர்ன் ரேசனலிஸ்ட் | 4. 1925 |
Answer:
B.
4 3 2 1
30.
மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
1. பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா
1. பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா
Answer:
D.
2, 4, 1, 3
31.
எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை கைப்பற்றி தூக்கிலிட்டார்?
Answer:
B.
மேஜர் பானர்மேன்
32.
சரியான விடையை தேர்ந்தெடுக.
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ன கொடியினை ஏற்றிய நாள்
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ன கொடியினை ஏற்றிய நாள்
Answer:
A.
19 மார்ச் 1944
33.
கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன் முதலில் உருவானதிற்கு காரணம்.
I. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது
II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைபடுத்தல்
III. பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்
இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன் முதலில் உருவானதிற்கு காரணம்.
I. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது
II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைபடுத்தல்
III. பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்
Answer:
A.
I
34.
கீழ் கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
Answer:
C.
இரண்டாம் ஹார்டிங் பிரபு
35.
கீழ்க்கண்டவற்றில் வீரியமிகுந்த அமிலம் எது?
Answer:
A.
HCOOH
36.
கீழ்க்கண்ட மின்கல வினையின்
A(S) + 2B⁺ ⇌ A²⁺ + 2B
சமநிலை மாறிலி 10¹² எனில், அதன் E°cell மதிப்பு என்ன?
A(S) + 2B⁺ ⇌ A²⁺ + 2B
சமநிலை மாறிலி 10¹² எனில், அதன் E°cell மதிப்பு என்ன?
Answer:
A.
0.354 V
37.
0.01 M KCl கரைசலின் நியம கடத்துத்திறன் 298 K-யில் 1.4 × 10⁻³ ஓம்⁻¹ செமீ⁻¹ எனில், இக்கரைசலின் சமான கடத்துத்திறன் மதிப்பு (ohm⁻¹ cm² equt⁻¹)
Answer:
D.
140
38.
ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் பொருள்
Answer:
A.
ஹைட்ரஸின்
39.
1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று
Answer:
C.
சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
40.
அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்-SSA) என்ற திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த ஆண்டு
Answer:
C.
2003-04
41.
காலியிடங்களை நிரப்புக.
உலக நாடுகளில் இந்தியா ________ மக்கள் நலத்திட்டத்தை ________ ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
உலக நாடுகளில் இந்தியா ________ மக்கள் நலத்திட்டத்தை ________ ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
Answer:
C.
முதலாவதாக, 1952
42.
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல், இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல், இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
Answer:
A.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
43.
காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Answer:
C.
1999
44.
2004-ல் சந்தையை நிலைப்படுத்தும் திட்டத்தினை இந்திய ரிசர்வ் வங்கி துவங்கியது
Answer:
B.
நீர்மைத் தன்மையினை சரிசெய்வதற்கான ஒரு அதிகப்படியான ஊடகமாக
45.
2009-ம் ஆண்டின் இந்தியாவில் வறுமையை மதிப்பீடு செய்யும் நெறிமுறையை ஆய்வு செய்யும் குழு இவரது தலைமையில் அமைந்தது
Answer:
D.
எஸ்.டி. டெண்டுல்கர்
46.
இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
Answer:
A.
டி.டி. கிருஷ்ணமாச்சாரி
47.
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R) : உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.
இவற்றுள் சரியான விடை எது?
கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R) : உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.
இவற்றுள் சரியான விடை எது?
Answer:
A.
(A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்
48.
பிப்ரவரி 2006ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இவற்றின் குறிக்கோள் எதுவல்ல என்பதை அடையாளம் காண்.
Answer:
B.
இறக்குமதியை ஊக்குவிப்பது
49.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் 'ரத்னாகர் வங்கியை' 'நான்காம் நெடுஞ்சாலை வங்கி என அழைக்கின்றனர்".
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் 'ரத்னாகர் வங்கியை' 'நான்காம் நெடுஞ்சாலை வங்கி என அழைக்கின்றனர்".
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
Answer:
A.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) வின் சரியான விளக்கம் (R) ஆகும்
50.
பின்வருவனவற்றில் மண் பாதுகாக்கும் முறை அல்ல எது?
Answer:
D.
தொடர்ச்சியாள உரங்களை இடுதல்