TNPSC Group 2 2013 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
51.
“ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
Answer:
B.
டி. கே. சிதம்பரம்
52.
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
Answer:
B.
எனது இலங்கைச் செலவு
53.
“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனப்பாடியவர்
Answer:
B.
மோசிகீரனார்
54.
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
Answer:
B.
திருவிளையாடற்புராணம்
55.
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
Answer:
B.
திருஞானசம்பந்தர்
56.
சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
Answer:
B.
திருவெண்ணெய் நல்லூர்
57.
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
Answer:
C.
தருமு சிவராமு
58.
மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்
Answer:
C.
ந. பிச்சமூர்த்தி
59.
முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
Answer:
A.
குமர குருபரர்
60.
இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்
Answer:
C.
சீர்காழி சீ. இரா.அரங்கநாதன்
61.
'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
Answer:
D.
36 படலங்கள்
62.
பொருத்துக:
| புலவர் | நூற்பெயர் |
|---|---|
| (a) முடியரசன் | 1. ஆனந்தத் தேன் |
| (b) சச்சிதானந்தன் | 2. மாங்கனி |
| (c) குமரகுருபரர் | 3. காவியப்பாவை |
| (d) கண்ணதாசன் | 4. சகலகலாவல்லிமாலை |
Answer:
C.
3 1 4 2
63.
மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
Answer:
A.
அகரு
64.
'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer:
B.
கவிமணி
65.
'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
Answer:
D.
துன்பம்
66.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
Answer:
D.
வைகல் வைகலும் வைகறை வைகுதல்
67.
வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
Answer:
D.
இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
68.
இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க:
‘பண்புப் பெயர்'
‘பண்புப் பெயர்'
Answer:
A.
திட்பம்
69.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
Answer:
C.
தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
70.
பொருந்தா இணையைக் கண்டறிக:
Answer:
B.
வெய்யோன் — திங்கள்
71.
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
Answer:
D.
தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
72.
'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்
Answer:
C.
பழமொழி நானூறு
73.
எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன்
மாணவன் பாடம் படித்திலன்
Answer:
A.
எதிர்மறைத் தொடர்
74.
தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார்- எச்சத்தால் என்ற இணை
Answer:
D.
இன எதுகை
75.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’
Answer:
A.
தமிழர்க்குப் பெருமை தராதது எது?