TNPSC Group 2 2013 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பண்புத்தொகை
பொருள் — திணை
1. எதிரூன்றல் — வெட்சி
2. மீட்டல் — வஞ்சி
3. செருவென்றது — வாகை
4. எயில்காத்தல் — நொச்சி
நெடுநாவாய்
| (a) கை | 1. துன்பம் |
| (b) நோ | 2. கைப்பற்றுதல் |
| (c) யா | 3. ஒழுக்கம் |
| (d) வௌ | 4. ஒருவகை மரம் |
| (a) வழிக்கரை | 1. வினைத்தொகை |
| (b) கரகமலம் | 2. உரிச்சொற்றொடர் |
| (c) பொங்குகடல் | 3. ஆறாம் வேற்றுமைத்தொகை |
| (d) உறுவேனில் | 4. உருவகம் |