TNPSC Group 2 2013 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
76.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
Answer:
C.
இரட்டிற் பிரிந்திசையாதது எது?
77.
"சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே" -இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
Answer:
C.
மருதகாசி
78.
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
Answer:
D.
கொய்யாக்கனி
79.
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?
Answer:
C.
தேன்மழை
80.
தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
Answer:
B.
நம்மாழ்வார்
81.
உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
Answer:
C.
நான்கடிச் செய்யுள்
82.
கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
Answer:
B.
தொல்லை
83.
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
Answer:
B.
தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
84.
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
Answer:
C.
குணமென்னும் — கணமேயும்
85.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer:
A.
தனி வாக்கியம்
86.
பிறவினை வாக்கியத்தை கண்டறிக:
Answer:
C.
அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்
87.
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை
பண்புத்தொகை
Answer:
B.
செய்வினை
88.
'நெறியினில் உயிர்செகுத் திடுவ' - இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
Answer:
D.
இரண்டாம் வேற்றுமைத்தொகை
89.
சரியானவற்றைத் தேர்க.
பொருள் — திணை
1. எதிரூன்றல் — வெட்சி
2. மீட்டல் — வஞ்சி
3. செருவென்றது — வாகை
4. எயில்காத்தல் — நொச்சி
பொருள் — திணை
1. எதிரூன்றல் — வெட்சி
2. மீட்டல் — வஞ்சி
3. செருவென்றது — வாகை
4. எயில்காத்தல் — நொச்சி
Answer:
C.
3ம், 4ம் சரி
90.
பிரித்தெழுதுக
நெடுநாவாய்
நெடுநாவாய்
Answer:
C.
நெடுமை + நாவாய்
91.
'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
Answer:
B.
குறுந்தொகை
92.
'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
Answer:
C.
வீணாதல்
93.
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
Answer:
C.
நடந்து வந்தான்
94.
பொருத்துக:
| (a) கை | 1. துன்பம் |
| (b) நோ | 2. கைப்பற்றுதல் |
| (c) யா | 3. ஒழுக்கம் |
| (d) வௌ | 4. ஒருவகை மரம் |
Answer:
D.
3 1 4 2
95.
ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை
Answer:
D.
நேரிசை ஆசிரியப்பா
96.
"சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
Answer:
C.
காந்தியடிகள்
97.
'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
Answer:
C.
வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
98.
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடுக்க.
Answer:
C.
தமிழ்ச்சிட்டு
99.
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
Answer:
A.
கற்றது மறவாமை
100.
இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
| (a) வழிக்கரை | 1. வினைத்தொகை |
| (b) கரகமலம் | 2. உரிச்சொற்றொடர் |
| (c) பொங்குகடல் | 3. ஆறாம் வேற்றுமைத்தொகை |
| (d) உறுவேனில் | 4. உருவகம் |
Answer:
C.
3 4 1 2