TNPSC Group 2 2014 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
தண்மை
தண்மை
Answer:
B.
வெம்மை
2.
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாடியவர்
Answer:
B.
பாரதிதாசன்
3.
பொருத்துக:
| நூல் | நூலாசிரியர் |
|---|---|
| (a) சிலப்பதிகாரம் | 1. திருத்தக்கதேவர் |
| (b) மணிமேகலை | 2. நாதகுத்தனார் |
| (c) சீவகசிந்தாமணி | 3. இளங்கோவடிகள் |
| (d) குண்டலகேசி | 4. சீத்தலைச் சாத்தனார் |
Answer:
B.
3 4 1 2
4.
பொருளறிந்து பொருத்துக:
| (a) திங்கள் | 1. நட்சத்திரம் |
| (b) வேந்தர் | 2. ஆகாயம் |
| (c) வானம் | 3. மாதம் |
| (d) விண்மீன் | 4. அரசர் |
Answer:
C.
3 4 2 1
5.
கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.
Answer:
A.
துடிப்பு -கோமகன்
6.
இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?
Answer:
A.
"பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று"
7.
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.
Answer:
D.
வேரூன்றிய - வேரு + ஊன்றிய
8.
ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக.
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.
Answer:
D.
இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது
9.
பொருந்தா இணையைக் கண்டறிக.
Answer:
C.
பல்லவர்- விசாகப்பட்டினம்
10.
பிரித்தெழுதுக :- 'கரியன்'
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி
Answer:
B.
கருமை + அன்
11.
பொருத்துக:
| (a) திருக்கோவையார் | 1. சேக்கிழார் |
| (b) திருப்பாவை | 2. மாணிக்கவாசகர் |
| (c) கலிங்கத்துப்பரணி | 3. ஆண்டாள் |
| (d) பெரியபுராணம் | 4. செயங்கொண்டார் |
Answer:
B.
2 3 4 1
12.
விடைத் தேர்க:
“பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்” - என்று கூறியவர் யார்?
“பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்” - என்று கூறியவர் யார்?
Answer:
A.
திரு.வி.க.
13.
விடைத்தேர்க:
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
Answer:
D.
இராமலிங்க அடிகளார்
14.
'இமயம் எங்கள் காலடியில்' என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?
Answer:
C.
ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
15.
இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்
Answer:
D.
ப், ம்
16.
எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?
Answer:
B.
பாரதியார்
17.
கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
Answer:
C.
தேன் மழை
18.
கீழ்க்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி
Answer:
D.
வலப்பக்கச் சுவரில் எழுதாதே
19.
'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என வழங்கப் பெறும் நூல் எது?
Answer:
B.
சிலப்பதிகாரம்
20.
திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer:
B.
நான்கு
21.
சந்திப்பிழையில்லாத தொடரைர்க் கண்டறிக?
Answer:
B.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
22.
இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக
Answer:
D.
புணரி
23.
'எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
Answer:
A.
சிங்கப்பூர், மொரிசியசு
24.
பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
Answer:
D.
கரத்தல் × மறைத்தல்
25.
விடைத்தேர்க:
'அகராதி' என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
'அகராதி' என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer:
B.
திருமந்திரம்