TNPSC Group 2 2014 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
தண்மை
| நூல் | நூலாசிரியர் |
|---|---|
| (a) சிலப்பதிகாரம் | 1. திருத்தக்கதேவர் |
| (b) மணிமேகலை | 2. நாதகுத்தனார் |
| (c) சீவகசிந்தாமணி | 3. இளங்கோவடிகள் |
| (d) குண்டலகேசி | 4. சீத்தலைச் சாத்தனார் |
| (a) திங்கள் | 1. நட்சத்திரம் |
| (b) வேந்தர் | 2. ஆகாயம் |
| (c) வானம் | 3. மாதம் |
| (d) விண்மீன் | 4. அரசர் |
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி
| (a) திருக்கோவையார் | 1. சேக்கிழார் |
| (b) திருப்பாவை | 2. மாணிக்கவாசகர் |
| (c) கலிங்கத்துப்பரணி | 3. ஆண்டாள் |
| (d) பெரியபுராணம் | 4. செயங்கொண்டார் |
“பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்” - என்று கூறியவர் யார்?
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
'அகராதி' என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?