TNPSC Group 2 2014 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
கீழ்க்காணும் 'வல்லினம் மிகா இடம்' குறித்த இலக்கணக் கூற்றில் பிழையான கூற்று எது?
Answer:
D.
நான்காம் வேற்றுமை விரியில் வரும் வல்லினம் மிகாது
27.
கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?
Answer:
C.
நல்லந்துவனார்
28.
பொருத்துக.
| ஊர் | சிறப்புப்பெயர் |
|---|---|
| (a) மதுரை | 1. திருவடிசூலம் |
| (b) திருநெல்வேலி | 2. கடம்பவனம் |
| (c) சிதம்பரம் | 3. வேணுவனம் |
| (d) திருவிடைச்சுரம் | 4. தில்லைவனம் |
Answer:
C.
2 3 4 1
29.
'கா'- எனும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?
Answer:
A.
சோலை
30.
கம்பராமாயணத்தின் ஐந்தாவது காண்டம்
Answer:
B.
சுந்தர காண்டம்
31.
இலக்கணக் குறிப்பறிதல்
“நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே"
கூற்று (A) செய்யுளிசையளபெடை
காரணம் (R) : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
“நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே"
கூற்று (A) செய்யுளிசையளபெடை
காரணம் (R) : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
Answer:
B.
(A) - மற்றும் (R) - இரண்டும் சரி, மேலும் (R) - என்பது (A) - விற்குச் சரியான விளக்கம்
32.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது'
'தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது'
Answer:
D.
செய்வினை வாக்கியம்
33.
விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக
Answer:
D.
ஆட்டம்
34.
கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
'எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே'
'எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே'
Answer:
B.
முற்றும்மை, பண்புத்தொகை
35.
பொருந்தா இணையைக் கண்டறிக
Answer:
D.
காளை - மேகம்
36.
கீழ்க்காணும் சொற்களுள் 'யானை' என்னும் பொருள் குறிக்காத சொல்
Answer:
D.
கேழல்
37.
இலக்கணக் குறிப்பறிதல் :
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு.
Answer:
D.
இழிவு சிறப்பும்மை
38.
கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?
Answer:
B.
இயேசு காவியம்
39.
'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' என்னும் புகழ்மிக்க நகரம் எது?
Answer:
D.
மதுரை
40.
ரூபாயத் - என்ற சொல்லின் பொருள்
Answer:
D.
நான்கடிச் செய்யுள்.
41.
'கோதைவில் குரிசில் அன்னான்'
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
Answer:
B.
இராமன்
42.
பொருந்தாத இணையினைக் காண்க.
Answer:
D.
தேனொக்கும் செந்தமிழே நீ கனி — பாரதியார்
43.
"தமிழ் செய்யுள் கலம்பகம்"
இது யார் தொகுப்பு?
இது யார் தொகுப்பு?
Answer:
D.
ஜி.யு. போப்
44.
கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?
Answer:
D.
தமிழ்ப்பசி
45.
திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?
Answer:
C.
தம்பிரான் தோழர்
46.
"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் — வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் — வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
Answer:
C.
கம்பர்
47.
ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
Answer:
B.
செம்மொழிச் சிலேடை
48.
'தற்குற்றம் வருவது ஓரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்'
- இதில் 'அல்கு' என்பதன் பொருள்
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்'
- இதில் 'அல்கு' என்பதன் பொருள்
Answer:
B.
இருள்
49.
வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் சரியாக மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியத்தைக் கண்டறிக.
Answer:
B.
நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
50.
பொருத்துக பொருத்தமான இடைநிலையைத் தேர்க.
| (a) வருவான் | 1. இறந்தகால இடைநிலை |
| (b) காணான் | 2. நிகழ்கால இடைநிலை |
| (c) பார்த்தான் | 3. எதிர்கால இடைநிலை |
| (d) நடக்கிறான் | 4. எதிர்மறை இடைநிலை |
Answer:
C.
3 4 1 2