1. பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
2. சரியான தொடரைத் தேர்வு செய்க.
3. பிழையற்ற தொடரைக் கண்டறிக.
4. பொருத்துக:
அடி தாவரம்
(a) தட்டு 1. வேம்பு
(b) கழி 2. மூங்கில்
(c) கழை 3. சோளம்
(d) அடி 4. கரும்பு
5. யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
6. 'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
7. "யாதும் ஊரே யாவரும் கேளிர்” இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
8. ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக:
(a) க 1. உறுதி
(b) கா 2. கொள்ளுகை
(c) தே 3. பறவை
(d) நி 4. தராசு
9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
10. அகரவரிசைப்படி சொற்களை அமைக்க:
11. 'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
12. காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
13. அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ___________ என்றழைப்பர்.
14. வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
15. பிரித்து எழுதுக:
"வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
16. சேர்த்து எழுதுக:
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
17. சேர்த்து எழுதுக:
உள் + மனம்
18. பொருத்துக:
(a) அநுராகம் 1. பாவம்
(b) அனுராகம் 2. மான்
(c) ஏணம் 3. ஒத்தகாதல்
(d) ஏனம் 4. மிக்க ஆசை
19. "அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
20. கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
21. பொருத்துக :
சொற்கள் இலக்கணம்
(a) அது, நாய் 1. அஃறிணை பன்மை
(b) அவர், அவர்கள் 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை
(c) அவை, நாய்கள் 3. அஃறிணை ஒருமை
(d) தங்கை 4. உயர்திணைப் பன்மை
22. 'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
23. சுருக்கக் குறியீட்டு விளக்கம்
உத்தமம்
24. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
25. ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.