TNPSC Group 2 2025
General Tamil Questions 1 to 25
1.
பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
A.
அவள் அல்லள்
B.
மரம் அன்று
C.
அவை அல்ல
D.
அவன் அல்ல
Answer:
C.
அவை அல்ல
2.
சரியான தொடரைத் தேர்வு செய்க.
A.
மாடுகள் மேய்ந்தது
B.
பறவைகள் பறந்தது
C.
மரம் வளர்ந்தன
D.
செடி கொடிகள் காற்றில் அசைந்தன
Answer:
D.
செடி கொடிகள் காற்றில் அசைந்தன
3.
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
A.
ஆடூஉ வந்தாள்
B.
மகடூ வந்தான்
C.
மகடூ வந்தாள்
D.
சாத்தி வந்தான்
Answer:
C.
மகடூ வந்தாள்
4.
பொருத்துக:
| அடி | தாவரம் |
|---|---|
| (a) தட்டு | 1. வேம்பு |
| (b) கழி | 2. மூங்கில் |
| (c) கழை | 3. சோளம் |
| (d) அடி | 4. கரும்பு |
A.
3 4 2 1
B.
3 2 4 1
C.
4 3 1 2
D.
2 3 4 1
Answer:
A.
3 4 2 1
5.
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
A.
அலப்பும்
B.
பிளிறும்
C.
எக்காளமிடும்
D.
கதறும்
Answer:
B.
பிளிறும்
6.
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
A.
மந்தை
B.
நிரை
C.
கணம்
D.
கூட்டம்
Answer:
C.
கணம்
7.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
A.
சகோதரி
B.
நண்பர்
C.
உறவினர்
D.
பகைவர்
Answer:
D.
பகைவர்
8.
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக:
| (a) க | 1. உறுதி |
| (b) கா | 2. கொள்ளுகை |
| (c) தே | 3. பறவை |
| (d) நி | 4. தராசு |
A.
4 3 2 1
B.
4 1 3 2
C.
3 4 1 2
D.
3 4 2 1
Answer:
D.
3 4 2 1
9.
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
A.
செற்றார்
B.
உற்றார்
C.
நண்ணார்
D.
ஒன்னார்
Answer:
B.
உற்றார்
10.
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க:
A.
கருவூலம், களத்துமேடு, கவரிமான், கலம்பூச்சு
B.
கவரிமான், கருவூலம், களத்துமேடு, கலம்பூச்சு
C.
கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
D.
கலம்பூச்சு, கவரிமான், கருவூலம், களத்துமேடு
Answer:
C.
கருவூலம், கலம்பூச்சு, கவரிமான், களத்துமேடு
11.
'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
A.
வேர்குறு
B.
வேர்க்குறு
C.
வேர்வை
D.
வியர்வை
Answer:
A.
வேர்குறு
12.
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
A.
புட்டில்
B.
புட்டி
C.
புட்டம்
D.
புட்டகம்
Answer:
C.
புட்டம்
13.
அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ___________ என்றழைப்பர்.
A.
புண்கணீர்
B.
புங்கணீர்
C.
புயங்கணீர்
D.
புன்கணீர்
Answer:
D.
புன்கணீர்
14.
வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
A.
விறல்
B.
வென்றி
C.
விரல்
D.
வறம்
Answer:
A.
விறல்
15.
பிரித்து எழுதுக:
"வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
"வேணன்மை" என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
A.
வேணன் + மை
B.
வேண் + அன்மை
C.
வேண் + நன்மை
D.
வேள் + நன்மை
Answer:
D.
வேள் + நன்மை
16.
சேர்த்து எழுதுக:
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
“அது + அன்று” என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
A.
அதுவன்று
B.
அதுஅன்று
C.
அதினன்று
D.
அதான்று
Answer:
D.
அதான்று
17.
சேர்த்து எழுதுக:
உள் + மனம்
உள் + மனம்
A.
உன்மனம்
B.
உண்மனம்
C.
உள்மனம்
D.
உம்மனம்
Answer:
B.
உண்மனம்
18.
பொருத்துக:
| (a) அநுராகம் | 1. பாவம் |
| (b) அனுராகம் | 2. மான் |
| (c) ஏணம் | 3. ஒத்தகாதல் |
| (d) ஏனம் | 4. மிக்க ஆசை |
A.
4 3 2 1
B.
4 1 2 3
C.
4 2 3 1
D.
4 1 3 2
Answer:
A.
4 3 2 1
19.
"அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
A.
அடப்பாவி
B.
அற்பாவி
C.
அற்ப பாவி
D.
அற்ப ஆவி
Answer:
D.
அற்ப ஆவி
20.
கூற்று : ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
காரணம் : ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
A.
கூற்று சரி; காரணம் தவறு
B.
கூற்று சரி; காரணம் சரி
C.
கூற்று தவறு; காரணம் சரி
D.
கூற்று தவறு; காரணம் தவறு
Answer:
D.
கூற்று தவறு; காரணம் தவறு
21.
பொருத்துக:
| சொற்கள் | இலக்கணம் |
|---|---|
| (a) அது, நாய் | 1. அஃறிணை பன்மை |
| (b) அவர், அவர்கள் | 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை |
| (c) அவை, நாய்கள் | 3. அஃறிணை ஒருமை |
| (d) தங்கை | 4. உயர்திணைப் பன்மை |
A.
3 4 1 2
B.
3 1 2 4
C.
2 3 4 1
D.
4 2 3 1
Answer:
A.
3 4 1 2
22.
'இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
A.
டச்சு
B.
பிரெஞ்சு
C.
போர்ச்சுகீசியம்
D.
தமிழ்
Answer:
C.
போர்ச்சுகீசியம்
23.
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
உத்தமம்
உத்தமம்
A.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
B.
உலகத் தமிழ் மன்றம்
C.
உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
D.
உலகத் தமிழ்ச் சங்கம்
Answer:
A.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
24.
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
A.
சாவி
B.
பொத்தான்
C.
சோப்பு
D.
பிண்டம்
Answer:
D.
பிண்டம்
25.
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
A.
வள்ளலார் அருளிய வழிகளை கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
B.
வள்ளலாரருளிய வழிகளைக் கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
C.
வள்ளலார் அருளிய வழிக்களைக் கடைப்பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
D.
வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
Answer:
D.
வள்ளலார் அருளிய வழிகளைக் கடைப் பிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.