GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2016

General Studies Questions 51 to 74

51.  பாட்மிண்டன் விளையாட்டுக்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்?
Answer: D.   பி.வி. சிந்து
52.  எந்த வருடத்தை சர்வதேச பருப்பு வருடமாக ஐ. நா. அமைப்பு அறிவித்தது?
Answer: C.   2016
53.  பொருத்துக:
பகுதி-I பகுதி-II
(a) ராஜ்பவன் 1. ஜனாதிபதி
(b) ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர்
(c) இராஜதுரோக விசாரணை 3. யூனியன் பிரதேசங்கள்
(d) துணைநிலை ஆளுநர் 4. அரசியலமைப்பு மீறல்
Answer: D.   2 1 4 3
54.  மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
Answer: C.   தலைமை தேர்தல் அதிகாரி
55.  சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு _______________ கொண்டுள்ளது.
Answer: A.   XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்
56.  பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
Answer: D.   தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்காள்ளுதல் - ஜனவரி 23, 1950
57.  பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Answer: B.   முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
58.  நுகர்வோர் நீதிமன்றங்கள் _______________ அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன.
Answer: B.   3
59.  தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
Answer: B.   அச்சுதப்ப நாயக்கர்
60.  சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பற்றி எந்த கல்வெட்டு விரிவாகக் குறிப்பிடுகிறது?
Answer: B.   அலகாபாத் தூண் கல்வெட்டு
61.  டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
Answer: A.   இப்ராகிம் லோடி
62.  நாளந்தாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
Answer: A.   குமார குப்தர்
63.  குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி
Answer: C.   சமவெளிப் பகுதி
64.  மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை
Answer: D.   NH 47 A
65.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) சாம்பல் புரட்சி 1. எண்ணெய் வித்துக்கள்
(b) பொன் புரட்சி 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
(c) மஞ்சள் புரட்சி 3. கடல் பொருட்கள்
(d) நீலப்புரட்சி 4. பழங்கள் உற்பத்தி
Answer: A.   2 4 1 3
66.  ‘சத்யமேவ ஜெயதே’ என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
Answer: D.   அண்ணாத்துரை
67.  Dr. B.R. அம்பேத்கர் எந்த ஊரில் பிறந்தார்?
Answer: A.   மகவு
68.  வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
Answer: C.   40
69.  “நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது” எனக் கூறியவர் யார்?
Answer: D.   ஜவஹர்லால் நேரு
70.  மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
Answer: B.   W.C. பானர்ஜி
71.  இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
Answer: B.   இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
72.  மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
Answer: B.   பெருக்கல் விகிதத்தில்
73.  1966 – 69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
Answer: D.   நான்காம் ஐந்தாண்டு திட்டம்
74.  “பச்பான் பச்சோவ் அந்தோலன்” என்ற அமைப்பு கீழ்க்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
Answer: A.   குழந்தை தொழிலாளி
75.  “மருந்துகளின் இராணி” என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
Answer: D.   பெனிசிலின்
;